ஆலயதரிசனம்… பெரியபாளையத்தம்மன் திருக்கோயில்….
ஆலயதரிசனம்… பெரியபாளையத்தம்மன் திருக்கோயில்…. “எது பொய்த்தாலும்பெரியபாளையத்தாள்அருள் பொய்க்காது” என்ற முதுமொழி இங்கு வழக்கத்தில் உள்ளது. “பாளையம்” என்றால் “படைவீடு” என்று பொருள்,பெரியபாளையம்என்றால் அம்மனின் பெரிய படைவீடு என்பதாகும்.…