Category: ஆன்மிகம்

திருப்பாவை பாடல் 18

திருப்பாவை பாடல் 18 உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன் நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய் கந்தம் கமழும் குழலி கடை திறவாய் வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்…

மார்கழி வெள்ளியில் மகாலக்ஷ்மி வழிபாடு! 

மார்கழி வெள்ளியில் மகாலக்ஷ்மி வழிபாடு! கனகதாரா ஸ்தோத்திரம்; பால் பாயசம் நைவேத்தியம்! மார்கழி வெள்ளிக்கிழமையில் மகாலக்ஷ்மியை வழிபடுவோம். மங்கல காரியங்களை இல்லத்தில் நடத்தித் தருவாள் மகாலக்ஷ்மி. மார்கழி…

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் என்பது திருவில்லிபுத்தூரில் அமைந்துள்ள பழமையானதும், ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம் மற்றும் 108 திவ்ய தேசங்களில்…

திருப்பாவை பாடல் 17

திருப்பாவை பாடல் 17 அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும் எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய் கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே! எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்! அம்பரம் ஊடறுத்து ஓங்கி…

சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகே அபிஷேக ஆராதனை நடைபெறும் கோவில்

சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகே அபிஷேக ஆராதனை நடைபெறும் கோவில் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலிருந்து சுமார் 22 கி.மீ தொலைவில் உள்ளது மேலக்கொடுமலூர். முருகப்பெருமான் சூரசம்ஹாரத்துக்கு புறப்பட்ட போது,…

திருப்பாவை பாடல் 16

திருப்பாவை பாடல் 16 நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய் ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன்…

ஆரூத்ரா தரிசனம்: உத்திரகோச மங்கை கோவிலில் அருள்பாலித்த பச்சை மரகத நடராஜர்…

சிவபெருமான் வீற்றிருக்கும் புண்ணியத் தலங்களில் ஒன்று உத்திரகோசமங்கை திருத்தலம். இங்கு ஆரூத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிவபெருமான் பச்சை மரகத நடராஜராக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உத்திரகோசமங்கை உலகிலேயே முதலில்…

திருப்பாவை பாடல் 15

திருப்பாவை பாடல் 15 எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ! சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன் வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும் வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக…

நாளை மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

சபரிமலை நாளை மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளது. கடந்த நவம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் மண்டல பூஜைகளுக்காக சப்ரிமலை…

திருவரங்கத்தில் எல்லாமே பெரிது

திருவரங்கத்தில் எல்லாமே பெரிது திருவரங்கம் கோயில் பெரிது ஆகையால் பெரிய கோயில். இராம பிரானே தொழுத பெருமாள் ஆகையால் பெரியபெருமாள். இந்த கோவில் கோபுரம் ஆசியாவிலேயே பெரிய…