Category: ஆன்மிகம்

அருள்மிகு ஶ்ரீ தீர்த்த குமாரசாமி திருக்கோயில், நாகமலை,

அருள்மிகு ஶ்ரீ தீர்த்த குமாரசாமி திருக்கோயில், நாகமலை, (ஈரோடு to அறச்சலூர் சாலையில் 22-k.m. தொலைவு) அறச்சலூர், ஈரோடு மாவட்டம். பழமையான சிறிய ஆலயத்தில் ‘எனை.ஆளும் ஆண்டவன்’…

கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில்

கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில் கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். தேவார வைப்புத் தலம் அமைவிடம்…

திருமலை வையாவூர் பிரசன்ன வேங்கடேச பெருமாள் 

திருமலை வையாவூர் பிரசன்ன வேங்கடேச பெருமாள் செங்கல்பட்டிலிருந்து 18 கி‌மீ.காஞ்சியிலிருந்து உத்திரமேரூர் வழி 45 கி.மீ. 500படிக்கட்டுகள். ராவணன் போரில் இந்திரஜித்தின் அஸ்திரத்தால் லக்ஷ்மணன் மூர்ச்சையுற்று விழ…

சென்னை மாவட்டத்திலுள்ள பழமை வாய்ந்த கோயில்கள் பட்டியல்!!!

சென்னை மாவட்டத்திலுள்ள பழமை வாய்ந்த கோயில்கள் பட்டியல்!!! ♣ஆதம்பாக்கம் ஸ்ரீ நந்தீஸ்வரர் கோயில் ♣அயனாவரம் ஸ்ரீ பரசுராமலிங்கேஸ்வரர் கோயில் ♣எழுச்சூர் ஸ்ரீ நல்லிணக்கீஸ்வரர் கோயில் ♣காட்டூர் (பொன்னேரி)…

பூமிக்கு அடியில் பாறையை குடைந்து உருவாக்கப்பட்ட அதிசய கோவில் பற்றி தெரியுமா?

பூமிக்கு அடியில் பாறையை குடைந்து உருவாக்கப்பட்ட அதிசய கோவில் பற்றி தெரியுமா? இந்தியாவில் பல விசித்திரமான கோவில்களை நாம் பார்த்ததுண்டு. அந்த வகையில் கிட்டதட்ட 1200 ஆண்டுகளுக்கு…

பழநி முருகன் கோவில் தைப்பூச திருவிழா தரிசன முன்பதிவு விவரம்

பழநி பழநி ஆலயத்தில் தைப்பூச திருவிழாவையொட்டி பக்தர்கள் தரிசனத்துக்கு முன்பதிவு செய்யும் விவரம் வெளியாகி உள்ளது. தமிழ்க் கடவுளான முருகனுக்குத் தைப்பூச திருவிழா மிகவும் முக்கியமான விழா…

பழனி முருகன் கோயிலில் 10நாள் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது…

பழனி: பழனி முருகன் கோயிலில் 10நாள் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (22ந்தேதி) தொடங்கியது. வரும் 31ஆம் தேதியன்று இரவு 7 மணிக்கு தெப்பத் தோரோட்ட வைபமும்,…

ஐந்து அதிசயங்களை தன்னுள் தாங்கிய ஆயிரமாண்டு ஆலயம்

ஐந்து அதிசயங்களை தன்னுள் தாங்கிய ஆயிரமாண்டு ஆலயம் கோயம்புத்தூரில் இருந்து ஆறு கிலோமீட்ட‍ர் தொலைவில் உள்ள‍து “மேலச்சிதம்பரம்” என்று அழைக்கப்படும் பேரூர் பட்டீஸ்வரர்ஆலயம். இங்கு “நடராஜப்பெருமான்” ஆனந்த…

திருவூடல் திருவிழா என்றால் என்ன

திருவூடல் திருவிழா என்றால் என்ன கணவன் – மனைவிக்குள் சண்டை வந்தால் வீட்டிற்குள் மட்டும் கேட்குமாறு பேசினால் நல்லது. தெருவில் உள்ள மற்றவர்களுக்கு கேட்கும் வகையில் சத்தமாகப்…

பொய்யாமொழி பிள்ளையார்

பொய்யாமொழி பிள்ளையார் விழுது விடாத அதிசய ஆலமரத்தின் அடியில் இருந்து அருள்பாலிக்கும் அற்புத விநாயகர் பொய்யாமொழி பிள்ளையார். இவரை நெல் குத்தித் தந்த விநாயகர் என்றும் சொல்கிறார்கள்.…