சபரிமலை கோவில் நடை ஜூலை 16 திறப்பு : தினசரி 5000 பேர் அனுமதி
சபரிமலை சபரிமலை கோவில் ஆடி மாத பூஜைகளுக்காகத் திறக்கப்பட்டு தினசரி 5000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இரண்டாம் அலை கொரோனா தாக்குதலால் கேரளாவில் கடந்த ஏப்ரல் மாதம்…
சபரிமலை சபரிமலை கோவில் ஆடி மாத பூஜைகளுக்காகத் திறக்கப்பட்டு தினசரி 5000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இரண்டாம் அலை கொரோனா தாக்குதலால் கேரளாவில் கடந்த ஏப்ரல் மாதம்…
அருள்மிகு ஜுரஹரேஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம் நமது புராணங்களும், ஆன்மீக பெரியோர்களும் நாம் மற்றும் நமது முன்னோர்கள் செய்த கர்ம வினைகளுக்கேற்ப நாம் இப்போது வாழும் வாழ்க்கை நிலை…
பழனி: அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் கும்பாபிஷேகம் ஒரு வருடத்திற்குள் நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துஉள்ளார். தமிழக அறநிலையத்துறை அமைசசர் பழனி…
சதுரகிரி நேற்றிரவு பெய்த கனமழையால் சதுரகிரி கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புகழ்பெற்ற கோவில்களில் மதுரை மாவட்டம் சதுரகிரி மலைக்கோவிலும் ஒன்றாகும். கொரோனா அச்சுறுத்தலால்…
மேஷம் நினைத்தது நிறைவேறும். பணவரவு சரளமாக இருக்கும். நெருக்கடி தந்து கொண்டிருந்த பிரச்னை ஒன்று படிப்படியாகத் தீரும். குடும்ப உறவுகள் பலப்படும். உறவினர்களுடன் ஏற்பட்ட மன வருத்தங்கள்…
குஜராத் துவாரகாதீசர் கோயில் துவாரகாதீசர் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள தேவபூமி துவாரகை மாவட்டத்தில் அமைந்த இத்தலம் பெரியாழ்வார், நம்மாழ்வார்,…
காலை மாலை ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? காலையும், மாலையும் ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? விளக்கு ஏற்றினால் தான் வாழ்க்கை வளமாக இருக்குமா? கடவுள் வந்து…
நாமகிரி தாயார் சமேத நாமக்கல் நரசிம்மர் கோயில் நாமகிரி தாயார் சமேத நாமக்கல் நரசிம்மர் கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் நகரில் 200 அடி உயரமுள்ள…
வேதாத்திரி நரசிம்ம க்ஷேத்திரம் ஹைதராபாத்திலிருந்து விஜயவாடா செல்லும் வழியில் ஜெக்கய்யபேட்டா என்ற இடத்தில் இருக்கும் நரசிம்ம க்ஷேத்திரமான வேதாத்திரியை நோக்கிச் செல்வோம். தல வரலாறு சோமாக்சுரன் என்ற…
ராஜஸ்தான் அம்பிகா மாதா கோயில் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உதய்பூருக்கு தென்கிழக்கில் சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ள ஜகத் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு இந்து கோவில்…