Category: ஆன்மிகம்

வைகாசி பிரம்மோற்சவம்: விமரிசையாக நடைபெற்றது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்…வீடியோ

காஞ்சிபுரம்: பிரபலமான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. திருமாலின் 108 திவ்ய தேசங்களில் 43 வது திவ்ய தேச தலமாக…

சேலம் மாவட்டம், காருவள்ளி , பிரசன்ன வெங்கட் ரமணர் ஆலயம்

சேலம் மாவட்டம், காருவள்ளி , பிரசன்ன வெங்கட் ரமணர் ஆலயம். திருவிழா: சித்ரா பவுர்ணமி, வைகாசி வசந்த உற்சவம், ஆனி திருமஞ்சனம், வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி, ராமநவமி.…

வார ராசிபலன்: 16.05.2025  முதல்  22.05.2025 வரை! வேதா கோபாலன்

மேஷம் தொழில் தொடங்கும் திட்டங்களை நிறைவேத்திக்குவீங்க. லோன் போட்டுக் காத்துக்கிட்டிருந்தா அது பற்றி இந்த வாரம் நல்ல நியூஸ் வரும். உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு, அலுவலகத்தில் பொறுப்புகளுடன் பதவி…

கோதண்டராமர் திருக்கோயில்,  அரியலூர், தமிழகம்

கோதண்டராமர் திருக்கோயில், அரியலூர், தமிழகம் தல சிறப்பு : இங்கே தன் பத்து அவதாரங்களையும் ஒருசேர மண்டபத் தூண்களில், தசாவதாரச் சிற்பங்கள் அமைந்துள்ளது. பொது தகவல் :…

திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயில், மாசிலாமணீசுவரர் கோயில்

திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயில் .மாசிலாமணீசுவரர் கோயில் தொண்டை நாட்டில் வடதிசையில் முரடர்களாகிய குறும்பர்கள் ஓணன், வாணன் என இருவர் இருந்தனர். அவர்கள் சிறு தெய்வமான வைரவரை வழிபடுபவர்கள்,…

திருநெல்வேலி மாவட்டம், கடையம், வில்வவனநாதர் ஆலயம்.

திருநெல்வேலி மாவட்டம், கடையம், வில்வவனநாதர் ஆலயம். இது ஒரு சிவாலயமாயினும், ராமாயணத்தோடு தொடர்புடைய சிற்பங்கள் பல இங்குள்ளன. ஒருமுறை, தசரதர் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தார். அப்போது, சிரவணன்…

முருகப்பெருமான் ஆலயங்கள் : குமரன் குன்று மற்றும் உதயகிரி.

முருகப்பெருமான் ஆலயங்கள் : குமரன் குன்று மற்றும் உதயகிரி. அருள்மிகு கல்யாண சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கோயம்புத்தூர் அருகே மேட்டுபாளையம் அன்னூர் சாலையில் இந்தத் தலம் அமைந்துள்ள்ளது.…

இன்று பச்சை பட்டுடுத்தி வைகையில் எழுந்தருளிய கள்ளழகர்

மதுரை இன்று பச்சை பட்டுடுத்தி வைகையில் கள்ளழகர் எழுந்தருளியுள்ளார். மதுரை மாநகரில் மாதந்தோறும் திருவிழா நடைபெற்றாலும் அந்த விழாக்களில் சித்திரைத்திருவிழா வரலாற்றுச் சிறப்பு பெற்றதாகும். மதுரை மீனாட்சி…

சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், எய்யலூர், காட்டுமன்னார் கோவில், கடலூர் மாவட்டம்

சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், எய்யலூர், காட்டுமன்னார் கோவில், கடலூர் மாவட்டம் தலபெருமை : இவ்வுலக வாழ்வை சம்சார சாகரம் என்று சொல்வதுண்டு. இறைவன் விருவனே நமக்கு தோணியாக இருந்து…

ஸ்ரீ பாம்பலம்மன் திருக்கோயில், லட்சுமணம்பட்டி, பழைய ஜெயங்கொண்டம், கரூர் மாவட்டம்

ஸ்ரீ பாம்பலம்மன் திருக்கோயில், லட்சுமணம்பட்டி, பழைய ஜெயங்கொண்டம், கரூர் மாவட்டம் தல சிறப்பு : இத்தலத்தில் ஸ்ரீ பாம்பலம்மன் புற்று வடிவில் அருள்பாலிக்கிறாள். இங்கு அம்மன் சிலை…