Category: ஆன்மிகம்

முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடுகள் அமைத்து வழிபாடு செய்ய அனுமதி! உயர்நீதி மன்றம்…

மதுரை: மதுரையில் வரும் 22ந்தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடுகள் அமைத்து வழிபாடு செய்ய உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளது. மேலும், முருக…

இளங்காளியம்மன் திருக்கோயில், முள்ளிப்பள்ளம், சோழவந்தான்,மதுரை.

இளங்காளியம்மன் திருக்கோயில், முள்ளிப்பள்ளம், சோ ழவந்தான்,மதுரை. தல சிறப்பு : இங்குள்ள அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறாள். பொது தகவல் : இக்கோயிலில் முன் ராஜகோபுர அமைந்துள்ளது.…

இன்று வைகாசி விசாகம்: பக்தர்கள் வெள்ளத்தில் திருச்செந்தூர் முருகன் கோவில்…

சென்னை: இன்று வைகாசி விசாகfத்தையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பல இடங்களில் கோவில் உழவார பணிகள் நடைபெற்று வருவதால் , பல பகுதிகள்…

ஆனந்தீஸ்வரர் திருக்கோயில்,  பாக்கம். திருநின்றவூர்

\அருள்மிகு ஆனந்தீஸ்வரர் திருக்கோயில், பாக்கம். திருநின்றவூர் கயிலாயத்தில் சிவபார்வதி திருமணத்தைக் காண விண்ணுலக தேவர் முதல் மண்ணுலக உயிர்கள் வரை அனைவரும் ஒன்றாகக் கூடினர். அதனால் வடக்கு…

அரியநாச்சி அம்மன் திருக்கோயில், புதுக்கோட்டை. ,  தமிழ்நாடு

அரியநாச்சி அம்மன் திருக்கோயில், புதுக்கோட்டை. , தமிழ்நாடு தல சிறப்பு : சோழர்களால் கட்டப்பட்ட கோயில். பொது தகவல் : கோயிலில் மகா மண்டபம் அமைந்துள்ளது. மற்றும்…

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டின் சிறப்புப் பூஜைக்கு போலீசார் அனுமதி மறுப்பு! மக்களிடையே அதிருப்தி…

மதுரை: மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டின் சிறப்புப் பூஜைக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளதாக இந்து முன்னணி அமைப்பு மற்றும் மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்…

கரூர் மாவட்டம் , தான்தோன்றிமலை , கல்யாண வெங்கட்ரமணர் ஆலயம்.

கரூர் மாவட்டம் , தான்தோன்றிமலை , கல்யாண வெங்கட்ரமணர் ஆலயம். . திருவிழா புரட்டாசி உற்சவம் – 22 நாட்கள் – 1 லட்சம் பக்தர்கள் கூடுவர்…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 9ந்தேதி முதல் 3 நாட்கள் ஜேஷ்டாபிஷேகம்..

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 9ந்தேதி முதல் 3 நாட்கள் ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஜேஷ்டாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்கான டிக்கெட்களும் தற்போது…

வார  ராசிபலன்:  06.06.2025 முதல் 12.06.2025 வரை! வேதா கோபாலன்

மேஷம் வாழ்க்கைல முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக வரும். உங்களிடம் இருக்கும் தனிப்பட்ட திறமையை வெளிப்படுத்துவீங்க. நீங்க முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்புக்களையும் பாதையையும் காட்டிக் கொடுக்க ஆபீசில் ஒரு…

ஜோதி பால பத்ரகாளியம்மன் திருக்கோயில்,  விலாங்குளம், விருதுநகர்.

ஜோதி பால பத்ரகாளியம்மன் திருக்கோயில், விலாங்குளம், விருதுநகர். தல சிறப்பு : சிவராத்திரி இரவு லலிதா சகஸ்ரநாமமும் அதிகாலையில் அன்னதானமும் நடைபெறுவது சிறப்பு. பொது தகவல் :…