Category: ஆன்மிகம்

418 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கோலாகலமாக நடைபெற்றது திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

கன்னியாகுமரி: 418 ஆண்டுகளுக்கு பிறகு திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக் கான பக்தர்கள் கோபுரகலசத்தைக் கண்டு கோவிந்தா கோவிந்தா…

ஆதிகேசவ பெருமாள் கோயிலில் இன்று குடமுழுக்கு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி, திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 418 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் கும்பாபிஷேக விழா நடைபெறுவதை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர்…

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உள்ள ராஜகோபுரத்திற்கு இன்று மகா கும்பாபிஷேகம்

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உள்ள ராஜகோபுரத்திற்கு இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதும், ‘வேண்டுபவருக்கு வேண்டும் வரம் அருளும்’ அம்மன் அருள்பாலிக்கும் ஸ்தலமாக…

அஷ்டலட்சுமி திருக்கோவில் – சென்னை

இந்தியாவில் மும்பை நகரம் செல்வச் செழிப்புடன் இருப்பதற்கு காரணம் அங்குக் கோயில் கொண்டு வீற்றிருக்கிற மகாலக்ஷ்மி தாயார்தான். அந்த மகாலக்ஷ்மியின் திருக்கோவிலைப் போல ஒருக் கோவிலை சென்னையில்…

ஒரே நாளில் ரூ.6.8 கோடி காணிக்கை வசூல் செய்து திருப்பதி ஏழுமலையான் சாதனை!

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரலாறு காணாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் ரூ.6.8 கோடி காணிக்கை வசூலாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது திருப்பதி கோயிலின்…

இன்று சிதம்பரம் நடராஜா் கோயில் தேரோட்டம்

கடலூர்: சிதம்பரம் நடராஜா் கோயில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. கடந்த மாதம் 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இக்கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம், பஞ்ச மூா்த்திகள்…

திருவக்கரை ஸ்ரீ வக்ரகாளியம்மன் ஆலயம்

ஸ்ரீ வக்ரகாளியம்மன் ஆலயம் விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றான ஸ்ரீசந்திர மவுலீஸ்வரர் ஆலயத்தில் உள்ளது ஸ்ரீவக்ரகாளியம்மன் சந்நிதி.வக்ராசூரன்…

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ரூ.20 சிறப்பு தரிசனம் ரத்து – அமைச்சர் சேகர் பாபு

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ரூ.20 சிறப்பு தரிசனம் ரத்து செயப்படுவதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில்…

அருள்மிகு தண்டாயுதபாணி கோவில், பழனி

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-வது படை வீடாகத் திகழ்வது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலாகும். இத்திருத்தலத்தில் கந்தப்பெருமான் ஆண்டிக் கோலத்தில் தண்டாயுதபாணியாய் காட்சியளிக்கிறார். மூலஸ்தானத்திலுள்ள பழனியாண்டவர் திருமேனி…

சண்முக நாதர் கோவில் விராலிமலை

சண்முக நாதர் கோவில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் அமைந்துள்ளது. கோவில் இருக்கும் இடத்தில் குரா மரம் இருந்தது. வேடன் ஒருவன் வேங்கையை விரட்டி வருகிறார். அவ்வாறு வரும்போது…