Category: ஆன்மிகம்

8வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது உங்கள் ‘பத்திரிகை டாட் காம்’ செய்தி இணையதளம்…

தமிழ்மொழி இணைய செய்தித்தளங்களில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து, உலக தமிழர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள பத்திரிகை டாட் காம் (Patrikai.Com) செய்திதளம் இன்று தனது 8வது…

நாச்சியார் கோவில் – திருநறையூர் நம்பி

நாச்சியார் கோவில், தஞ்சாவூர் மாவட்டம், நாச்சியார்கோயில் என்ற ஊரில் அமைந்துள்ளது. கோவில் பெயரே ஊர்பெயராக அமைந்திருக்கும் சில ஊர்கள் உள்ளன. அவற்றில் நாச்சியார் கோவிலும் ஒன்று. கும்பகோணத்தில்…

ஆனித்திருமஞ்சன உற்சவம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது…

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன உற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. கோயில் கொடி மரத்தில் உற்சவ ஆச்சாரியார் கொடியேற்றினார். சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில்…

கங்கை கொண்ட சோழபுரம் – பிரகதீஸ்வரர் திருக்கோவில்

கங்கை கொண்ட சோழபுரம் – பிரகதீஸ்வரர் திருக்கோவில், அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் என்ற ஊரில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழனுக்கும்,…

அரிமளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்

அரிமளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில், புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் என்ற ஊரில் அமைந்துள்ளது. அரி என்றால் சந்திரன், மழ என்றால் குழந்தை என்று பொருள். முழு நிலவாக…

உச்சிப்பிள்ளையார் திருக்கோவில், மலைக்கோட்டை – திருச்சி

உச்சிப்பிள்ளையார் திருக்கோவில், திருச்சி மாவட்டம், மலைக்கோட்டையில் அமைந்துள்ளது. மகாவிஷ்ணு ராமாவதாரத்தில், ராவணனை வதைத்து சீதையை மீட்டு அயோத்தி சென்றார். விபீஷணன், சுக்ரீவன் மற்றும் அனுமன் ஆகியோரும் உடன்…

சபரிமலை அய்யப்பனை தரிசிக்க இனி கொரோனா சான்றிதழ் தேவையில்லை! தேவசம் போர்டு அறிவிப்பு…

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பனை தரிசிக்க இனி கொரோனா சான்றிதழ் தேவையில்லை என தேவசம் போர்டு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதற்கு பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.…

வார ராசிபலன்: 24.6.2022 முதல் 30.6.2022 வரை! வேதா கோபாலன்

மேஷம் ஃபேமிலில ஒத்துழைப்பு சிறப்பா இருக்கும். வீட்ல மகிழ்ச்சி தரும் சுப விசேஷங்கள் முடிவாகும். திருமணமாகாத லேடீஸுக்கு திருமணம் உறுதியாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.…

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் திருக்கோவில்

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் திருக்கோவில், சென்னை நங்கநல்லூரில் அமைந்துள்ளது. 1974ம் வருடம் மைலாப்பூர் சமஸ்கிருத கல்லூரி அருகில் இருக்கும் நாட்டு சுப்பராய முதலி தெருவில் வசித்து வந்த ஒரு…

அட்சயபுரீஸ்வரர் கோவில், விளங்குளம்

அட்சயபுரீஸ்வரர் கோவில், தஞ்சாவூர் மாவட்டம், விளங்குளத்தில் உள்ளது. பூச பதன் நேசம் தரும் என்பது பழமொழி. பதன் என்பது சனீஸ்வரரைக் குறிக்கும். ஒருமுறை எமதர்மராஜன், தன் தந்தையான…