Category: ஆன்மிகம்

‘சனாதனி’ என்ற அடையாளம் இருந்தால் மட்டுமே பத்ரிநாத் – கேதார்நாத் கோயிலுக்குள் அனுமதி…

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில்களில் “சனாதனத்தை கடைபிடிக்காதவர்களுக்கு” அனுமதி கட்டுப்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை கோயில் நிர்வாகம் எடுத்துள்ளது. இந்த முடிவை…

பராமரிப்பு பணி: திருப்பதி ரெயில் சேவையில் மாற்றம்..

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக திருப்பதி ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. திருப்பதி யார்டில் நடைபெறவிருக்கும் பாலப் பராமரிப்பு பணிகள்…

கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம் பெயர்ந்தார் சனிபகவான்! திருநள்ளாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்…

காரைக்கால்: இன்று சனிப்பெயர்ச்சி. இதையொட்டி, சனி பகவான் இன்று காலை கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம்பெயர்ந்தார். இதையொட்டி திருநள்ளாரில் விசேஷ பூசைகள் நடைபெற்று வருகிறது இதை…

கோயில்களுக்கு சொந்தமான நில விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும்! அறநிலையத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில் நில விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. “ஏழை தெய்வங்களுக்கு ஓட்டுரிமை…

நாளை சனிப் பெயர்ச்சி: திருநள்ளாறு வரும் பக்தர்களுக்கு ஹாலோகிராம் டிக்கெட், தரிசன கட்டணங்கள், பேருந்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்…

சென்னை: திருநள்ளாறு நாளை சனிப் பெயர்ச்சியைச் யொட்டி விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. இதையொட்டி, அங்கு வரும் பக்தர்களுக்கு ஹாலோகிராம் டிக்கெட், தரிசன கட்டணங்கள், பேருந்து வசதிகள் மற்றும்…

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மார்ச் 18ந்தேதிக்கு ஒத்திவைப்பு…

மதுரை: திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கை மார்ச் 18ந்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. வழக்கை அரசு இழுத்தடித்து வருவதாக வழக்கறிஞர்கள்…

திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் கெடு…

மதுரை: திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மதிக்காத, மாவட்ட ஆட்சியர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மாவட்ட ஆட்சியர் பதில் தெரிவிக்க உயர்நீதிமன்றம் மதுரை…

நாளை சந்திர கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 10 மணி நேரம் நடை அடைப்பு

திருமலை: நாளை சந்திர கிரகணம் நிகழ்வதையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 10 மணி நேரம் நடை அடைக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. சூரியன் –…

சபரிமலை வழக்கு: 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்….

டெல்லி: சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது. கேரளத்தின் சபரிமலை கோயில்…

திருப்பரங்குன்றம் மலையில் தினசரி தொழுகை, விலங்குகள் பலியிட தடை! உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

டெல்லி: திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவில், தினசரி தொழுகை, விலங்குகள் பலியிட தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம்…