Category: ஆன்மிகம்

11 நாட்கள் நடைபெற உள்ள தசரா திருவிழா ? ஜூன் 26ல் கர்நாடக முதல்வர் சித்தராமையா முடிவு

தசரா திருவிழா இந்த ஆண்டு வழக்கமான 10 நாட்கள் கொண்டாட்டத்திற்குப் பதிலாக 11 நாட்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மைசூரில் கி.பி 1399 இல் விஜயநகரப் பேரரசின்…

மருதமலை முருகன் கோயிலுக்கு ‘லிஃப்ட்’… வரும் ஆகஸ்ட் மாதம் முதல் செயல்படும்…

மருதமலை முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக ‘லிஃப்ட்’ அமைக்கும் பணி கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.16 கோடி மதிப்பில்…

வார ராசிபலன்:  20.06.2025  முதல்  26.06.2025 வரை!  வேதா கோபாலன்

மேஷம் லாபத்தை, வருமானத்தை திட்டமிட்டு சேமிப்பதோ அல்லது சுபச் செலவுகளாக மாற்றுவதோ அவசியம். குழந்தைங்க விஷயத்தில எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துகளில் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தால் அவை…

கேரள வனவிலங்கு வாரியம் சபரிமலை ரோப்கார் திட்டத்துக்கு அனுமதி

சபரிமலை கேரள வனவிலங்கு வாரியம் சபரிமலையில் ரோப் கார் அமைக்கும் திட்டத்துக்கு அனுமதி அளித்துள்ளது. தற்போது சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தேவையான பொருட்கள் தபம்பையில் இருந்து டிராக்டர்கள்…

காமாட்சி அம்பாள் திருக்கோயில்,  அல்லிநகரம், தேனி மாவட்டம்.

காமாட்சி அம்பாள் திருக்கோயில், அல்லிநகரம், தேனி மாவட்டம். தல சிறப்பு : கருவறையில், மூலவருக்கு முன்னே உள்ள மகாமேறா மகத்துவம் வாய்ந்து அம்பாளுக்கு அர்ச்சனை நடைபெறும்போது மகாமேருவுக்கும்…

மதுரை முருக பக்தர்கள் மாநாடு – காவல்துறையினர் கடும் கெடுபிடி…. பொதுமக்கள் அதிருப்தி….

மதுரை: மதுரையில் நடைபெறும் பிரமாண்டமான முருக பக்தர்கள் மாநாட்டுக்கு மாநிலம் முழுவதும் ஏராளமானோர் கலந்துகொள்ள உள்ள நிலையில், காவல்துறையினர் கடும் கெடுபிடித்து செய்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.…

பக்தர்கள் நிம்மதி தேடி கோவிலுக்கு செல்கின்றனர், ஆனால் அவர்களை ஏமாற்றும் வேலை நடைபெறுகிறது! உயர்நீதிமன்றம்…

மதுரை: பக்தர்கள் நிம்மதி தேடி கோவிலுக்கு செல்கின்றனர், ஆனால் அவர்களை ஏமாற்றும் வேலை அங்கு நடைபெறுகிறது, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் கோயில் நிர்வாகம் செய்து தருவதில்லை” என…

மீன்குளத்தி பகவதி அம்மன் திருக்கோயில்,  பள்ளசேனா , பாலக்காடு மாவட்டம்.  கேரளா.

மீன்குளத்தி பகவதி அம்மன் திருக்கோயில், பள்ளசேனா , பாலக்காடு மாவட்டம். கேரளா. தல சிறப்பு : சித்திரை மாதம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் அம்மனை இங்கு பிரதிஷ்டை செய்ததால்…

பாதை அடைப்பு: அறநிலையத்துறைக்கு எதிராக ராமேஸ்வரம் கோவிலில் உள்ளூர் மக்கள் போராட்டம் – பரபரப்பு

ராமேஸ்வரம்: பழம் பெருமைமிக்க ராமேஸவரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூர் மக்கள் சென்று வழிபடும் பாதையை அறநிலையத் துறையினர் அடைத்ததை கண்டித்து அப்பகுதி மக்கள் இன்று போராட்டத்தில் குதித்தனர்.…

அறுபடை வீடு மாதிரிகளுடன் முருக பக்தர்கள் மாநாடு திடல்

மதுரை மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தரக்ள் மாநாட்டு திடலில் அறுபடை வீடு மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளன. வருகிற 22-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை மதுரையில் இந்து முன்னணி சார்பில்) பாண்டிக்கோவில்…