Category: ஆன்மிகம்

கதவு இல்லா கருவறையுடன் அமைந்துள்ள மகா பைரவர் ருத்ரர் திருக்கோவில்

பிரமிக்க வைக்கும் விதத்தில் செங்கல்பட்டு அருகே திருவடி சூலத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ மகா பைரவர் ருத்ர ஆலயம். திருவிடைச் சுரம் என்று அழைக்கப்பட்டு வந்த இந்த இடம்…

ஏகௌரியம்மன் திருக்கோயில், வல்லம்

தஞ்சையிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலில் அம்மன் ஏகௌரியம்மன் என்ற பெயருடன் வீற்றிருந்து அருள்புரிகிறாள். பெண்ணால் மட்டுமே…

மண்டல, மகர விளக்கு பூஜை: சபரிமலைக்கு வரும் 17ந்தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…

சென்னை: மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையையொட்டி, சபரிமலைக்கு வரும் 17ந்தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதுபோல…

சாஸ்தா திருக்கோயில், இரட்டக்குடி

அருள்மிகு சாஸ்தா திருக்கோயில், நாகை மாவட்டம், இரட்டக்குடியில் அமைந்துள்ளது. மாசுபடாத தூய்மையான சில்லென்ற காற்று. எளிமையான சின்னச் சின்ன வீடுகள், பச்சைப் பசேலென்ற வயல்கள், சிற்றோடைகள் கொண்ட…

ஆஞ்சநேயர் கோயிலில் QR Code மூலம் காணிக்கை

நாமக்கல்: உலக புகழ்பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் கியூ ஆர் குறியீடு (QR Code) மூலம் காணிக்கை செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் நகரின் மையப் பகுதியில்…

கோடிக்குழகர் கோயில், அமுதகடேஸ்வரர் திருக்கோயில், கோடியக்காடு

அருள்மிகு கோடிக்குழகர் கோயில், அமுதகடேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்காட்டில் அமைந்துள்ளது. மிகவும் பழமையானது இந்தக்கோயில். இராமபிரான் இலங்கைக்கு செல்லும் முன்பு இங்கு வந்தார். இவ்வூரிலிருந்து கடல்…

பஞ்சமுக அனுமன் திருக்கோயில், கவுரிவாக்கம்

அருள்மிகு பஞ்சமுக அனுமன் திருக்கோயில், சென்னை மாவட்டம், கவுரிவாக்கத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரது மனதிலும் இங்கு ஒரு ஆலயம் எழுப்ப வேண்டும் என எண்ணம்…

நாமக்கல் ஆஞ்சனேயர் கோயில் தலைமை அர்ச்சகர் தூக்கிட்டு தற்கொலை! பரபரப்பு…

நாமக்கல்: பிரசித்திபெற்ற நாமக்கர் ஆஞ்சநேயர் கோவிலின் தலைமை அர்ச்சகர் நாகராஜன் நேற்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அந்த பகுதியில்…

வார ராசிபலன்:  11.11.2022  முதல் 17.11.2022வரை! வேதாகோபாலன்

மேஷம் அலுவலகத்தில் உங்க திறமை வெளிப்படும். உயர்ந்த பதவி தேடி வரும். சம்பள உயர்வும் கிடைக்கும். ஆனால், சக ஊழியர்களிடம் எச்சரிக்கையா இருங்க. வியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பவர்கள்…

அயவந்தீஸ்வரர் திருக்கோயில், சீயாத்தமங்கை

திருவாரூரிலிருந்து 21.கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 81 வது ஆலயம். இங்குள்ள கோயிலின் பெயர் அயவந்தி. பிரமனால் பூசிக்கப்…