வேலாயுத சுவாமி கோவில், திருவாவினன்குடி
அருள்மிகு வேலாயுத சுவாமி கோவில், திண்டுக்கல் மாவட்டம், திருவாவினன்குடி என்ற ஊரில் அமைந்துள்ளது. நாரதர் கொடுத்த கனியை, தனக்கு தராததால் கோபித்துக்கொண்ட முருகன் மயில் மீதேறி இத்தலம்…
அருள்மிகு வேலாயுத சுவாமி கோவில், திண்டுக்கல் மாவட்டம், திருவாவினன்குடி என்ற ஊரில் அமைந்துள்ளது. நாரதர் கொடுத்த கனியை, தனக்கு தராததால் கோபித்துக்கொண்ட முருகன் மயில் மீதேறி இத்தலம்…
ஏடகநாதசுவாமி திருக்கோயில், மதுரை மாவட்டம், திருவேடகம் என்ற ஊரில் அமைந்துள்ளது. பாண்டியநாட்டை கூன்பாண்டியன் என்னும் மன்னன் ஆட்சிசெய்தபோது திருஞானசம்பந்தர் மதுரைக்கு வந்திருந்தார். அப்போது, சமணர்கள் ஞானசம்பந்தர் தங்கியிருந்த…
அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில், திருச்சி மாவட்டம், கல்லுக்குழியில் அமைந்துள்ளது. சுமார் தொண்ணூறு வருடங்களுக்கு முன், இங்கு அருள்புரியும் ஆஞ்சநேயர், திருச்சிராப்பள்ளி சந்திப்பு ரயில் நிலையத்தில் இரண்டாவது பிளாட்…
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜை தொடங்கி உள்ள நிலையில், அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று மற்றும் நேற்று தினங்களில், நாள் ஒன்றுக்கு 60ஆயிரத்துக்கும்…
மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 10கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. மங்களா சாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 23வது திருத்தலம். சாளக்கிராமத்தில் அமைந்த 13 அடி உயர…
காசி: உத்தரபிரதேச மாநிலம் காசியில் ஒரு மாதம் நடைபெறும் காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். வாரணாசி பனாரஸ் பல்கலைக்கழகத்தில் தொடக்க விழா…
சென்னை: உத்தரபிரதேச மாநிலம் காசியில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி நேற்று தொடங்கிய நிலையில், தமிழக அறநிலையத்துறை சார்பில் 200 பக்தர்களை அழைத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.…
மேஷம் இந்த வாரம் நினைச்ச காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீங்க. புத்திசாதூரியத்தால் எந்த தடைகளையும் தாண்டி முன்னேறுவீங்க. எந்த ஒரு பிரச்சினையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீங்க. வழக்குகளில்…
தீப்பாச்சியம்மன் திருக்கோயில், திருநெல்வேலி மாவட்டம், வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ளது. கண்ணகி போல கற்புக்கரசியாக வாழ்ந்த பெண்கள் இந்த தேசத்தில் பலர் உண்டு. கணவன் உயிர்விட்டதும், துயர் தாளாமல் இறந்தவர்கள்…
திருவனந்தபுரம்: சபரிமலைக்கு பெண்கள் வருவதில் முந்தைய நடைமுறையே தொடரும் என தேவசம் போர்டு விளக்கம் அளித்துள்ளது. சபரிமலையில் 41நாள் மண்டல பூஜைக்கான கோவில் நடை நேற்று மாலை…