Category: ஆன்மிகம்

ருத்ராட்ச வகைகள் மற்றும் விவரங்கள்

ருத்ராட்ச வகைகள் மற்றும் விவரங்கள் ருத்ராட்சத்தில் முகமா? அப்படியென்றால் என்ன? யார், யார் எத்தனை முகம் கொண்ட ருத்ராட்சம் அணியலாம்? ருத்ராட்சத்தின் குறுக்கே அழுத்தமான கோடுகளைக் காணலாம்,…

விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயம்.

விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயம். எல்லாம்வல்ல எம்பெருமான் ஈசன் திருவருளால் உலகசிவனடியார்கள் திருக்கூட்ட சிவனடியார்களுடன் விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயதரிசனம். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 46 கி.மீ தூரத்தில்…

 திருக்கல்யாணபுரீஸ்வரர் திருக்கோவில்

திருக்கல்யாணபுரீஸ்வரர் திருக்கோவில் கல்யாணபுரி திருமணத்தடை நீக்கும் திருமணப்பரிகாரத்தலமாகும் இத்திருக்கோயிலின் வரலாறு திருப்புனவாசல் பழம்பதிநாதர் வரலாற்றில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. சுமார் 2000ஆண்டுகளுக்கு மேல் தொன்மை வாய்ந்த இத்தலம் காலவோட்டத்தில்…

காக்கா குளம்  பிள்ளையார் எனும் சாபம் தீர்த்த  விநாயகர் திருக்கோயில் …!

காக்கா குளம் பிள்ளையார் எனும் சாபம் தீர்த்த விநாயகர் திருக்கோயில் …! தலங்கள் தோறும் பல காரணப் பெயர்களை பெற்ற முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான் சிவ…

சந்திராஷ்டமம் என்றால் என்ன? இந்த நேரத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறுவது

சந்திராஷ்டமம் என்றால் என்ன? இந்த நேரத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறுவது ஏன்? பொதுவாக ஒவ்வொரு கிரஹமும் ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கின்ற கால அளவானது நிர்ணயம்…

விண்ணைப் பிளந்த கோவிந்தா கோஷத்துடன் அழகர் மலைக்கு திரும்பிய கள்ளழகர்

மதுரை: மதுரையில் சித்திரை திருவிழா முடிந்து கள்ளழகர், அழகர் மலைக்கு திரும்பும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகரை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.…

அகோபிலம் நரசிம்மர் கோயில்

ஆந்திராவில் அமைந்துள்ள அகோபிலம் மலைக்குமேல் குரோத நரசிம்மர், மாலோல நரசிம்மர், யோகானந்த நரசிம்மர், பாவன நரசிம்மர், காராஞ்ச நரசிம்மர், சதரவத நரசிம்மர், பார்கவ நரசிம்மர், ஜ்வாலா நரசிம்மர்,…

சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டிய முறை 

சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டிய முறை சிவன் கோவில் என்று மட்டுமல்ல எந்த கோவிலுக்கு நாம் சென்று வந்தாலும் நமக்குள் ஒரு பவர் வரத்தான் செய்யும். அந்த…

ஏழரை நாட்டுச் சனி என்றால் என்ன? இந்த தோஷம் அகல என்ன பரிகாரம் செய்யவேண்டும்?

ஏழரை நாட்டுச் சனி என்றால் என்ன? இந்த தோஷம் அகல என்ன பரிகாரம் செய்யவேண்டும்? ஏழரைச்சனியைத் தோஷம் என்று குறிப்பிடுவது தவறு. ஏழரை நாட்டுச்சனி என்பது ஒவ்வொருவரின்…

கள்ளழகர் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார்

மதுரை இன்று அதிகாலை 5.51 மணிக்கு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கியுள்ளார். மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின் முக்கிய விழாவாக சித்ரா பவுர்ணமியன்று மண்டூக முனிவருக்குச் சாப…