Category: ஆன்மிகம்

செப்டம்பர் 18ந்தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை! அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு…

சென்னை: தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்திக்கான, அரசு விடுமுறையை வரும் 18- ம் தேதிக்கு (திங்கட்கிழமை) மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாள் 17ஆம்…

வார ராசிபலன்: 1.9.2023 முதல் 7.9.2023 வரை! வேதாகோபாலன்

மேஷம் பணவரவு போதுமான அளவு இருக்கும். செலவுகளும் அளவாகவே இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிரமமான நேரங்களில் ஃப்ரெண்ட்ஸ் உதவி செய்வாங்க. பழைய கடன்களைத்…

புரட்டாசி பிரமோற்சவம்: திருப்பதியில் செப்டம்பர் 18 முதல் 26ம் தேதி வரை விஐபி தரிசனம் ரத்து

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலின் புரட்டாசி வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி செப்டம்பர் 18 முதல் 26ம் தேதி வரை விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.…

திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணித்திருவிழா செப்டம்பர் 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்!

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா வரும் செப்டம்பர் 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. முருக கடவுளின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாகவும்,…

ஐயப்பனுக்கு உள்ள அறுபடை வீடு.

ஐயப்பனுக்கு உள்ள அறுபடை வீடு. மூருகனைப் போல ஐயப்பனின் அறுபடை வீடுகள் பற்றி இங்கு பார்ப்போம் 1. ஆரியங்காவு 2. அச்சன்கோவில் 3. குளத்துப்புழா 4. எரிமேலி…

திம்பிலேஸ்வரர் கோவில், பொன்மனை, கன்னியாகுமரி

திம்பிலேஸ்வரர் கோவில், பொன்மனை, கன்னியாகுமரி திம்பிலேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பொன்மனையில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயிலாகும். சிவராத்திரியின் போது நடத்தப்படும் புகழ்பெற்ற…

நாளை காலை திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் தொடக்கம்

திருவண்ணாமலை நாளை காலை திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் தொடங்குகிறது. உலகப் புகழ் பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் திருவண்ணாமலையில் உள்ளது. பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக இந்தக்…

வீரபத்ரேஸ்வரர் கோவில், திற்பரப்பு, கன்னியாகுமரி

வீரபத்ரேஸ்வரர் கோவில், திற்பரப்பு, கன்னியாகுமரி வீரபத்ரேஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் திற்பரப்பு என்ற இடத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயிலாகும். மூலஸ்தான…

ஆவணி மாத பவுர்ணமி – பிரதோஷம்: சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

விருதுநகர்: ஆவணி மாத பவுர்ணமி மற்றும் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 4நாட்கள் அனுமதி வழங்கப் படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. விருதுநகர்…

30ந்தேதி பவுர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் – சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

திருவண்ணாமலை: வரும் 30ந்தேதி பவுர்ணமி வருவதால், அன்றைய தினம் கிரிவலம் செல்ல உகந்த நேரம் குறித்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 350 சிறப்பு பேருந்துகள்…