Category: அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

‘சர்க்கோ’ : பட்டனை அழுத்தினால் மரணம்… கருணைக் கொலைக்கு உதவும் நவீன தொழில்நுட்பம்… ஸ்விசர்லாந்தில் விரைவில் அறிமுகம் ?

உலகின் பல்வேறு நாடுகளில் கருணைக் கொலை விவாதப் பொருளாகவே உள்ள நிலையில் கருணைக் கொலைக்கு உதவும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள கருவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ…

ஆதித்யா எல்.1 விண்கலம் இரண்டாவது ஹாலோ சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக பயணம்! இஸ்ரோ தகவல்…

ஸ்ரீஹரிகோட்டா: ஆதித்யா எல்.1 விண்கலம் இரண்டாவது ஹாலோ சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக பயணித்து வருவதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான…

நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வரும் புதிய சிம் கார்டு விதிகள்..!

டெல்லி: புதிய சிம் கார்டுகள் தொடர்பாக இந்திய தொலை தொடர்பு ஆணையம் விதித்துள்ள புதிய விதிகள் இன்று முதல் (ஜுலை 1, 2024) அமலுக்கு வருகின்றன. அதன்படி,…

குறைந்த கட்டணத்தில் இணையதளத் தொலைக்காட்சி – தமிழுக்கான செயற்கை நுண்ணறிவுக் கருவி! பேரவையில் பிடிஆர் அறிவிப்பு

சென்னை: குறைந்த கட்டணத்தில் இணையதளத் தொலைக்காட்சி, இணையதள சேவை, தமிழுக்கான செயற்கை நுண்ணறிவுக் கருவி உருவாக்கப்படும் என்பது உள்பட பல்வேறு அறிவிப்புகளை தமிழ்நாடு சட்டப் பேரவையில் அமைச்சர்…

ஜியோ, ஏர்டெல் கட்டணங்கள் அதிரடி உயர்வு அறிவிப்பு… மோடி அரசை கடுமையாக விமர்சிக்கும் பொதுமக்கள்…

டெல்லி: ஜியோ, ஏர்டெல் கட்டணங்கள் அதிரடி உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியான நிலையில், பொதுமக்கள் மோடி அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். டிஜிட்டல் பண பரிவர்த்தனையை முழுமையாக செயல்படுத்தி…

ரூ. 96,238 கோடி: 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடங்கியது…

டெல்லி: தொலை தொடர்புத்துறையில் 5 ஜி சேவைக்‍கான அலைக்‍கற்றை ஏலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ரூ. 96,238 கோடி மதிப்பிலான ரேடியோ அலைகளுக்கான ஏலம் தொடங்கப்பட்டு உள்ளது.…

இவிஎம்-கள் கருப்புபெட்டி போன்றது, தேர்தல் பணியில் வெளிப்படைத் தன்மை இல்லை! ராகுல்காந்தி விமர்சனம்

டெல்லி: இவிஎம்-கள் கருப்புபெட்டி போன்றது, தேர்தல் பணியில் வெளிப்படைத் தன்மை இல்லை என காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார். இந்த நிலையில், “இந்தியாவில் உள்ள…

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 34,000 மாணவர்களுக்கு AI தொழில்நுட்ப பயிற்சி!தமிழ்நாடு அரசு

சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 34,000 மாணவர்களுக்கு நவீன் தொழில்நுட்ப முறையில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்…

பொதுமக்களே உஷார்: புளூடூத் ஹெட்போன் வெடித்து மதுரை நபரின் காது கிளிந்த பயங்கரம் – ஹெட்போன், இயர்பாட்ஸ்-ல் என்ன பாதிப்பு? விவரம்…

மதுரை: மதுரை அருகே புளூடூத் ஹெட்போன் பயன்படுத்தியவருக்கு பாட்டுக்கொண்டிருந்த நபர் ஒருவரின் கெட்போன் வெடித்து அவரது காது கிளிந்து செவிடானது. இதையடுத்து, அவர் மதுரை அரசு மருத்துவ…

‘தாய்ப்பாலை’ பாட்டிலில் அடைத்து விற்பனை செய்த கடைக்கு ‘சீல்’! இது சென்னை சம்பவம்…

சென்னை: தாய்ப்பாலை ஒருவர் தானம் செய்யலாம் ஆனால், விற்பனை செய்யக்கூடாது. இந்தியாவில்தாய்ப்பால் விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ள நிலையில், சென்னையில் தாய்ப்பால் விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள்…