‘நேற்று’ குற்றம்சாட்டியவர்கள் வயிற்றில் …. இன்று ‘பால்’ வார்த்த : டெல்லி தப்லிகி ஜமாத் அமைப்பினர் !! வீடியோ
புதுடெல்லி : ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முந்தியதினமான மார்ச் 23 அன்று புதுடெல்லியில் நடந்த தப்லிகி ஜமாதில் கலந்துகொண்டவர்கள் பெரும்பாலானோர்க்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கண்டறியப்பட்டது அனைவரும் அறிந்ததே.…