3வது டெஸ்ட் முதல் இன்னிங்ஸ் – 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்த பாகிஸ்தான்!
லண்டன்: இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட்டின் 2ம் நாள் ஆட்ட முடிவில், பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 24 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. முன்னதாக, தனது…
லண்டன்: இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட்டின் 2ம் நாள் ஆட்ட முடிவில், பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 24 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. முன்னதாக, தனது…
பரோடா: வழியனுப்பு போட்டியில்லாமல் ஓய்வுபெற்ற முன்னாள் இந்திய வீரர்களுக்கும், இந்நாள் இந்திய வீரர்களுக்கும் தனியான போட்டி நடத்தலாம் என்று யோசனை தெரிவித்துள்ளார் இர்ஃபான் பதான். முன்னாள் வீரர்கள்…
லண்டன்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் 7 விக்கெட்டுகளை இழந்து 551 ரன்களை எடுத்துள்ளது இங்கிலாந்து. எதிர்பார்த்ததைப் போலவே, ஜாக் கிராலே 267 ரன்களை அடித்துவிட்டுத்தான்…
மும்பை: இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் முடிந்த பின்னர், 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கூறியுள்ளார் பிசிசிஐ தலைவர் செளரவ்…
புதுடெல்லி: அர்ஜுனா விருதைப் பெற வேண்டுமெனில், நான் இன்னும் எத்தனைப் பதக்கங்களை வெல்ல வேண்டுமென ஆதங்கத்துடன் கேட்டுள்ளார் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவரான சாக்சி மாலிக். இந்தாண்டு…
துபாய்: வரும் செப்டம்பர் 19 அன்று துவங்கவுள்ள ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக, சிஎஸ்கே, ஆர்சிபி உள்ளிட்ட அணியினர் அமீரகம் சென்றடைந்தனர். இத்தொடருக்காக, தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியினர்,…
சென்னை: உலகக்கோப்பை(2019) இந்திய அணியில் விளையாடிய ஆல்-ரவுண்டர் தமிழ்நாட்டின் விஜய் சங்கருக்கு(29) திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு, இலங்கைக்கு எதிரான டி-20 தொடரில்…
மும்பை: நடப்பு உலக சாம்பியன் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன், ‘டூர் கிராண்ட்’ செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் கைப்பற்றினார். ஆன்லைன் முறையில் நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில்,…
லண்டன்: பாகிஸ்தான் அணிக்கெதிராக நடைபெறும் மூன்றாவது & இறுதி டெஸ்ட்டில், இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது. அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 332 ரன்களை…
டெல்லி: தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா உள்பட ஐந்து பேருக்கு ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும்…