Category: விளையாட்டு

சேலம், நெல்லை உள்பட 5 மாவட்டங்களில் பாரா ஸ்டோர்ட்ஸ் வசதி! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு அரசு பாரா விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில், சென்னை மட்டுமின்றி மேலும் 5 மாவட்டங்களில் அதற்கான வசதிகளை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. பாரா ஒலிம்பிக்…

அமிதாப்பச்சன் மனவருத்தம்… விம்பிள்டன் போட்டியில் ஜோகோவிச் தோற்றதன் காரணம்…

விம்பிள்டன் போட்டியில் சாம்பியன் பட்டத்தை ஜோகோவிச் நழுவவிட்டது தனக்கு மனவருத்தம் அளிப்பதாக நடிகர் அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார். நேற்று இரவு நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இறுதி ஆட்டத்தில்…

கோபா அமெரிக்கா – 16வது முறையாக அர்ஜெண்டினா சாம்பியன்

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் கொலம்பியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது அர்ஜெண்டினா. தொடர்ந்து இரண்டாவது முறையாக கோபா அமெரிக்கா…

விம்பிள்டன் : சாம்பியன் பட்டம் வென்றார் கார்லோஸ் அல்கராஸ்

விம்பிள்டன் ஆடவர் சாம்பியன் பட்டத்தை ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் வென்றுள்ளார். விம்பிள்டன் தொடரின் இறுதிப்போட்டியில் ஜாம்பவான் வீரர் ஜோகோவிச்சை வீழ்த்தி ஸ்பெயின் வீரர் அல்காரஸ் சாதனை…

கோல்ட்ப்ளே குழுவினரின் இசை நிகழ்ச்சியில் பாடி மகிழ்ந்த ரோஜர் பெடரர்…

உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்களில் ஒருவர் ரோஜர் பெடரர், ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த இவர் தொடர்ந்து பல ஆண்டுகள் உலகின் நம்பர் ஒன் வீரர் என்ற இடத்தை…

தமிழக வீராங்கனை பாரா ஒலிம்பிக்கில் தேர்வு : அமைச்சர் உதயநிதி வாழ்த்து

சென்னை இந்த வருட பாரா ஒலிம்பிக் போட்டியில் தேர்வு பெற்ற தமிழக வீராங்கனை கஸ்தூரி ராஜாமணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் பாரீஸில்…

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம்…

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற கெளதம் கம்பீர் பாஜக-வில் சேர்ந்து அரசியலில்…

போதனா சிவானந்தன் : இங்கிலாந்தை வியக்கவைத்த ஒன்பது வயது அதிசய குழந்தை… யார் இந்த போதனா ?

செப்டம்பரில், புடாபெஸ்டில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணியில் புதிதாக இடம்பிடித்துள்ளார் போதனா சிவானந்தன். ஒன்பது வயதே ஆன போதனா கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில்…

அனைத்து விளையாட்டுகளையும் சமமாக மதிக்க வேண்டும்… பேட்மிண்டன் வீரர் சிராக் ஷெட்டி…

அனைத்து விளையாட்டுகளையும் சமமாக மதிக்க வேண்டும் என்று இந்திய பேட்மிண்டன் வீரர் சிராக் ஷெட்டி கூறியுள்ளார். டி20 உலகக்கோப்பை வென்ற கிரிக்கெட் வீரர்கள் இந்தியா வந்த போது…

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்கள், வீராங்கனைகளுடன் கலந்துரையாடினார் பிரதமர் மோடி! வீடியோ

டெல்லி: ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்கள், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, அவர்கள் வெற்றி பெற வாழ்த்து கூறினார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.…