Category: விளையாட்டு

52 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது இந்தியா… ஒலிம்பிக் ஹாக்கி போட்டி காலிறுதிக்கு தகுதி…

இந்தியா – ஆஸ்திரேலியா இடையே இன்று நடைபெற்ற ஒலிம்பிக் ஹாக்கி லீக் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றிபெற்றது. 1972 முனிச் ஒலிம்பிக்…

ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற ஸ்வப்னிக் குசாலேவுக்கு மகாராஷ்டிர அரசு ரு. 1 கோடி பரிசு 

மும்பை பாரிசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசாலேவுகு மகாராஷ்டிர அரசு ரூ. 1 கோடி பரிசு அறிவித்துள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து…

பாரிஸ் ஒலிம்பிக் 2024: துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்…

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில், 50 மீட்டர் ரைபிள் 3பி (துப்பாக்கி சுடுதல்) பிரிவில் ஸ்வப்னில் குசலே வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியாவுக்கு 3…

பாஃர்முலா 4 கார் பந்தயம் சென்னையில் நடத்தக்கூடாது! தலைமை செயலாளரிடம் அ.தி.மு.க., கடிதம்

சென்னை : “தமிழக அமைச்சர் உதயநிதியின் சந்தோஷத்திற்காக, ‘பார்முலா – 4 கார் ரேஸ்’ நடத்தப்படுகிறது. இவ்விவகாரத்தில், பொதுமக்கள் நலன் கருதி, அரசு உரிய நடவடிக்கை எடுக்க…

‘கார் ரேஸ்’ நிகழ்ச்சிக்கு தொழிலதிபர்களை மிரட்டி பணம் வாங்குவதா? விளையாட்டுத்துறை அமைச்சருக்கு அண்ணாமலை எச்சரிக்கை!

சென்னை: சென்னையில் நடைபெற உள்ள கார் ரேஸ் நிகழ்ச்சிக்கு 25,000 முதல் 1,00,00,000 வரை தொழிலதிபர்களை மிரட்டி விளையாட்டுத்துறை அமைச்சர் உதயிநிதியின் ஏற்பாட்டின் பேரில் பணம் பறிக்கப்படுவதாகவும்,`நிதி…

பாரிஸ் ஒலிம்பிக் 2024: துப்பாக்கி சுடும் போட்டியில் மானு பாக்கர் – சரப்ஜோத் சிங் இணை வெண்கலம் வென்று சாதனை…

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் மானு பாக்கர் – சரப்ஜோத் சிங் இணை வெண்கலம்…

ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் பதக்கமாக வெண்கலம் வென்ற மனு பாக்கர்

பாரிஸ் இன்று நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ‘ஒலிம்பிக்’ போட்டி…

பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆக்கி அணி வெற்றி

பாரிஸ் நேற்றைய ஒலிம்பிக் போட்டியில் இதிய ஆக்கி அணி நியுஜிலாந்து அணியை வென்றுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ‘ஒலிம்பிக்’ போட்டி…

டிஎன்பிஎல் போட்டிகளில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைக்காததால் இளம் கிரிக்கெட் வீரர் தற்கொலை! சென்னையில் பரபரப்பு

சென்னை: டிஎன்பிஎல் (Tamil nadu Premier Leak) போட்டிகளில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைக்காததால் இளம் கிரிக்கெட் வீரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

பாரிஸ் ஒலிம்பிக் 2024 : வில்வித்தையில் நேரடியாக காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய மகளிர் அணி

2024 ஒலிம்பிக் போட்டி பாரிஸ் நகரில் நாளை (ஜூலை 26) கோலாகலமாக துவங்குகிறது. இதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் வில்வித்தை…