இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் – 300 ரன்களைத் தாண்டிய விண்டீஸ்!
ஆண்டிகுவா: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில், விண்டீஸ் அணி 300 ரன்களைத் தாண்டியுள்ளது. நேற்று 200 ரன்களைத் தொடுவதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது…
ஆண்டிகுவா: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில், விண்டீஸ் அணி 300 ரன்களைத் தாண்டியுள்ளது. நேற்று 200 ரன்களைத் தொடுவதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது…
புனே: தொடர்ச்சியாக 5 கோப்பைகளை வென்றுள்ள இந்திய அணி, அதன் சிறந்த காலக்கட்டத்தில் உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளார் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.…
துபாய்: சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது விதிக்கப்பட்டுள்ள கொரோனா நடைமுறைகள், இந்தாண்டு ஜூலை மாதம் வரை தொடரும் என்பதால், கிரிக்கெட்டில் நியூட்ரல் அல்லாத நடுவர்களின் பங்களிப்பும் அப்படியே தொடரும்…
புனே: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் முடிவில், மூன்றாவது போட்டிக்கான மேன்-ஆப்-த-மேட்ச் விருது ஷர்துல் தாகுருக்கும், மேன்-ஆப்-த-சீரிஸ் விருது புவனேஷ்வர் குமாருக்கும் வழங்கப்படாதது குறித்து ஆச்சர்யம் எழுப்பியுள்ளார்…
கொழும்பு: தொழில்முறை கிரிக்கெட் ஒன்றில், 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை அடித்த முதல் இலங்கை வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் திசாரா பெரேரா. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு…
ஆண்டிகுவா: இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்துவரும் விண்டீஸ் அணி, 3 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்களை சேர்த்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான…
இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற இறுதி ஒருநாள் போட்டியில், ஹர்திக் பாண்ட்யா தொடர்பான சில சுவாரஸ்யங்கள் நிகழ்ந்துள்ளன. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில், ஹர்திக் பாண்ட்யாவிற்கு ஒரு ஓவரைக்கூட…
புனே: சாம் கர்ரன் தன்னை வெளிப்படுத்திவிட்டார் என்றும், எம்எஸ் தோனியின் தாக்கம் அவரிடம் இருக்கிறது என்றும் பாராட்டியுள்ளார் இங்கிலாந்து அணியின் தற்காலிக கேப்டன் ஜோஸ் பட்லர். ஒருநாள்…
புனே: நடராஜன் தான் ஒரு சிறந்த பெளலர் என்பதை, கடைசி ஓவரில் நிரூபித்துவிட்டார் என்று பாராட்டியுள்ளார் இங்கிலாந்தின் ஆல்ரவுண்டர் சாம் கர்ரன். எங்களுக்கு இந்தப் போட்டியில் வெற்றி…
புனே: ஒருநாள் கிரிக்கெட்டில், பார்ட்னர்ஷிப்பில் 5000 ரன்களைக் கடந்த இரண்டாவது இந்திய ஜோடி என்ற பெருமையைப் பெற்றது ரோகித் ஷர்மா – ஷிகர் தவான் ஜோடி. இதற்குமுன்,…