Category: விளையாட்டு

3ம் நாள் ஆட்டநேர முடிவு – 53 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து!

சென்ன‍ை: 482 ரன்கள் என்ற இலக்க‍ை துரத்திவரும் இங்கிலாந்து அணி, 3ம் நாள் ஆட்டநேர முடிவில் 53 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இன்னும் 2 நாட்கள்…

482 ரன் இலக்கை எட்டுமா இங்கிலாந்து? – 2வது இன்னிங்ஸில் அசத்திய அஸ்வின்!

சென்ன‍ை: சேப்பாக்கம் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 286 ரன்களுக்கு ஆட்டமிழந்து, இங்கிலாந்துக்கு 482 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அஸ்வின் இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்தார். 3ம்…

விராத் கோலி & அஸ்வின் இருவருமே அரைசதம் – பெரிய முன்னிலை நோக்கி இந்தியா!

சென்ன‍ை: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 2வது இன்னிங்ஸ் ஆடிவரும் இந்திய அணியில், கேப்டன் விராத் கோலி மற்றும் ஆல்ரவுண்டர் அஸ்வின் இருவருமே அரைசதம் அடித்துள்ளார்கள்.…

3ம் நாள் உணவு இடைவேளை – 156 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்த இந்தியா!

சென்னை: சேப்பாக்கம் இரண்டாவது டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில், உணவு இடைவேளையின்போதான நேரத்தில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களை எடுத்துள்ளது. இதன்மூலம், இங்கிலாந்தைவிட, ஒட்டுமொத்தமாக…

அஸ்வின் நிகழ்த்தியுள்ள வேறுசில சாதனைகள்..!

சென்னை: இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், அதிகமுறை 5 விக்கெட்டுகள் மற்றும் இடது கை பேட்ஸ்மென்களை அதிகமுறை அவுட்டாக்கியது என்று வேறுசில சாதனைகளையும் இன்றையப் போட்டியின்…

ஒப்பீடுகளிலிருந்து ரிஷப் பன்ட்டிற்கு ஓய்வு தேவை: ரவிச்சந்திரன் அஸ்வின்

சென்ன‍ை: தொடர்ச்சியாக பிறருடன் ஒப்பிடுவதிலிருந்து ஓய்வளித்து, ரிஷப் பன்ட் மேலும் மேலும் வலிமையைப் பெறுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டுமென்றுள்ளார் சக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின். அஸ்வின் கூறியுள்ளதாவது, “ரிஷப்…

“இது 5 நாள் போட்டிக்கான பிட்ச் அல்ல” – சேப்பாக்கம் பிட்ச் குறித்து மைக்கேல் வான்

லண்டன்: இந்தியா – இங்கிலாந்து இடையே தற்போது 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்றுவரும் சேப்பாக்கம் பிட்ச், அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்றும், அது டெஸ்ட் போட்டிக்கு லாயக்கற்றது என்றும்…

ஜோ ரூட் செய்த தவறு – இயான் சேப்பல் சொல்வது எதை?

சிட்னி: சென்னை முதல் டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில், முன்கூட்டியே டிக்ளேர் செய்யாததன் மூலமாக, ஒரு முக்கிய உளவியல் அனுகூலத்தை பெறுவதற்கு தவறிவிட்டார் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்…

டி-20 தொடரையும் வென்றது பாகிஸ்தான்..!

லாகூர்: தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான டி-20 தொடரையும் பாகிஸ்தான் வென்றுள்ளது. 3வது போட்டியில், 4 விக்கெட்டுகளில் வென்றதன் மூலம் தொடரைக் கைப்பற்றியுள்ளது பாகிஸ்தான். மொத்தம் 3 போட்டிகள் கொண்ட…

திரும்பும் பிட்சுகளில் நாம் சம்பவத்தை நிகழ்த்த வேண்டும்: ரோகித் ஷர்மா

சென்னை: பிட்சுகள், பந்துகள் திரும்பும் நிலையில் இருக்கையில், நாம் சம்பவத்தை நிகழ்த்துபவர்களாய் இருக்க வேண்டும் என்றுள்ளார் ரோகித் ஷர்மா. அவர் கூறியுள்ளதாவது, “பிட்ச் எப்படி தயாரிக்கப்பட்டுள்ளது என்று…