டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை: காலிறுதிக்கு முன்னேறினார் தீபிகா குமாரி
டோக்கியோ: ஒலிம்பிக் வில்வித்தை தனிநபர் போட்டி பங்கேற்ற இந்திய வீராங்கனை தீபிகா குமாரி, காலிறுதிக்கு முந்தைய சுற்றியில் ரஷ்ய வீராங்கனையை ஹெசினா புரோவாவை 6-5 என்ற புள்ளி…
டோக்கியோ: ஒலிம்பிக் வில்வித்தை தனிநபர் போட்டி பங்கேற்ற இந்திய வீராங்கனை தீபிகா குமாரி, காலிறுதிக்கு முந்தைய சுற்றியில் ரஷ்ய வீராங்கனையை ஹெசினா புரோவாவை 6-5 என்ற புள்ளி…
டோக்கியோ: ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, ஹெவிவெயிட் குத்துச்சண்டை வீரர் சதீஷ்குமார், ஹாக்கி அணி ஆகியவை…
டெல்லி: ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று வருபவர்களுக்கு ரூ.3 கோடி பரிசு வழங்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், ஒலிம்பிக்…
டோக்கியோ: குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரிகோம் கொலம்பிய வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார். 6முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவரும், பல முறை ஆசிய சாம்பியனும், 2012…
கொழும்பு நேற்று நடந்த இந்தியா – இலங்கை இரண்டாம் டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. நேற்றிரவு கொழும்புவில் இந்தியா மற்ரும் இலங்கை அணிகள்…
டோக்கியோ இரு வேளை உணவு கூட சரியாகக் கிடைக்காமல் துன்புற்ற பிரவின் ஜாதவ் தற்போது ஒலிம்பிக் போட்டி வரை முன்னேறி உள்ளார். ஒலிம்பிக் போட்டியில் தற்போது பங்கேற்றுள்ள…
டோக்கியோ மைக் டைசன் பாணியில் ஒலிம்பிக் போட்டியில் குத்துச் சண்டை வீரர் ஒருவர் எதிராளியின் காதை கடித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல குத்துச் சண்டை வீரரான மைக்…
டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்2020 போட்டியில் இன்று நடைபெற்ற குத்துச்சண்டையில் இந்தியாவின் பூஜா ராணி காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார். மகளிர் மிடில்வெயிட் பிரிவில் 75…
டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றிப் பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்துள்ளார்.…
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடும் வீரர்கள் தோல்வி அடைவதால் பயிற்சியாளர்களை மாற்ற வேண்டும் என அக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். தற்போது நடந்து வரும் டோக்கியோ ஒலிம்பிக்…