கிரிக்கெட் வீரர் நிதிஷ் ரெட்டிக்கு ஆந்திர முதல்வர் ரூ. 25 லட்சம் பரிசு
அமராவதி சமீபத்தில் சிறப்பாக கிரிக்கெட் விளையாடிய நிதிஷ் ரெட்டிக்கு ஆன்ந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ. 25 லட்சம் பரிசளித்துள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர்…
அமராவதி சமீபத்தில் சிறப்பாக கிரிக்கெட் விளையாடிய நிதிஷ் ரெட்டிக்கு ஆன்ந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ. 25 லட்சம் பரிசளித்துள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர்…
அலங்கநல்லூர் இன்று அலங்கநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர்…
அவனியாபுரம் நேற்றைய அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 19 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசளிக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று அவனியாபுரத்தில்…
சென்னை: தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி, பத்திரிகை டாட் காம் தனது இணையதள வாசகர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறது. தமிழர்களின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் பொங்கல்…
டெல்லி: 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டித் தொடர் வரும் மார்ச் 23ஆம் தேதி தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா…
திருச்சி: இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் என சேலத்தை சேர்ந்த தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர்…
துபாய்: கார் ரேஸ் போட்டிகளில் தீவிர கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித், அது முடியும் வரை படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தப்போவது இல்லை என்றும், எந்தவொரு…
காஞ்சிபுரம் இந்தியாவின் தேசிய மொழி இந்தி இல்லை என பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூறி உள்ளார். கடந்த மாதம்ம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து…
டெல்லி தமிழகத்தை சேர்ந்த 82 வயது மூதாட்டி பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். தமிழகத்தை சேர்ந்த கிட்டம்மாள் என்னும் 82 வயது மூதாட்டி தனது பேரன்கள்…
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா பங்கேற்கவில்லை, அவருக்கு பதிலாக…