Category: வர்த்தக செய்திகள்

மின்சார கார்கள் தயாரிப்பு: போர்டு – மகிந்திரா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது

பிரபல கார் நிறுவனங்களான போர்டு கார் நிறுவனமும், மகிந்திரா கார் நிறுவனமும், எலக்ட்ரிக் கார் தயாரிக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இதன் படி எக்ஸ்.யூ.வி. மற்றும் சிறிய ரக…

திவாலான நிறுவனங்களில் பெரும் தொகை முதலீடு செய்துள்ள எல் ஐ சி

டில்லி திவாலான பல நிறுவனங்களில் அரசு நிறுவனமான ஆயுள் காப்பீட்டுக் கழகம் பெருமளவிலான தொகையை முதலீடு செய்துள்ளது. பல பெரிய மற்றும் பிரபல நிறுவனங்கள் வியாபாரத்தில் ஏற்பட்டுள்ள…

கடன் உத்திரவாத கடிதம் அளிக்க வங்கிகளுக்கு தடை : ரிசர்வ் வங்கி அதிரடி

டில்லி வங்கிகள் இனி எல் ஓ யு என அழைக்கப்படும் கடன் உத்திரவாதக் கடிதம் அளிக்க ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது. பிரபல தொழில் அதிபர் நிரவ்…

இந்தியாவுக்கு வந்த முதலீடுகளில் தமிழ்நாட்டின் பங்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை இந்தியாவுக்கு வந்துள்ள அன்னிய முதலீடுகளில் தமிழ்நாட்டுக்கு 0.8% மட்டுமே கிடைத்துள்ளது. தமிழ்நாட்டுக்கு அன்னிய முதலீடுகள் அதிகரித்து வருவதாக தமிழக அரசின் அமைச்சகம் அறிவித்தது. தமிழ்நாடு அரசின்…

ரிலையன்ஸ் தொலைதொடர்பு பங்குதாரர்கள் சொத்துக்களை விற்க அனுமதி

மும்பை ரிலையன்ஸ் தொலைதொடர்பு நிறுவன சொத்துக்களை கடனுக்காக ஜியோ நிறுவனத்துக்கு விற்பனை செய்ய பங்குதாரர்கள் அனுமதி அளித்துள்ளனர். ரிலையன்ஸ் தொலைதொடர்பு நிறுவனம் கடன் சுமை காரணமாக தனது…

நிரவ் மோடி மோசடி எதிரொலி :  ஆபரண வர்த்தகம் சரிவடையலாம்

கொல்கத்தா நிரவ் மோடி – பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியின் எதிரொலியால் ஆபரண வர்த்தகம் சரிவடையலாம் என கூறப்படுகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் சமீபத்தில் வைரவியாபாரி நிரவ்…

வால்மார்ட் நிறுவனம் ஃபிளிப் கார்ட் பங்குகளை வாங்க பேச்சு வார்த்தையா?

வாஷிங்டன் அமெரிக்காவின் புகழ் பெற்ற சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் ஆசியாவின் இணைய வர்த்தக தளமான ஃப்ளிப்கார்ட் பங்குகளை வாங்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள்…

பட்ஜெட் எதிரொலி : சரிந்து மீண்ட பங்குச் சந்தை

மும்பை இன்று நிதிநிலை அறிக்கையின் போது சரிந்த பங்குச் சந்தை மீண்டும் எழுந்துள்ளது மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி 2018-19 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பாராளுமன்றத்தில்…

இந்தியா : சாம்சங்கை பின் தள்ளிய ஸ்மார்ட் ஃபோன் ஜியோமி

டில்லி கடந்த சில வருடங்களாக இந்தியாவில் ஸ்மார்ட் ஃபோன்கள் உபயோகிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது ஸ்மார்ட் ஃபோன் இல்லாத ஒரு இந்தியரை பார்ப்பதே அரிதாகி வருகிறது.…

இந்திய பங்குசந்தையின் ‘சென்செக்ஸ்’ 35,000 புள்ளிகளை கடந்து சாதனை

மும்பை : மும்பை பங்­குச் சந்­தை­யின் வர்த்தம் சென்செக்ஸ் குறியீடு 35 ஆயிரத்தை தாண்டி உள்ளது. நேற்று முதன்­மு­றை­யாக 35000 புள்ளிகண் தாண்டி வர்த்தம் இன்றும் தொடர்ந்து…