Category: நெட்டிசன்

சபரிமலை வழிபாடு கட்டுக்கோப்பான கடுமையான வழிபாடா? – ஒரு விளக்கம்

சபரிமலை வழிபாடு கட்டுப்போக்கான கடுமையான வழிபாடா? சபரிமலை வழிபாடு என்பது கட்டுக்கோப்பான வழிபாடு என்பதை விளக்கும் முகநூல் பதிவு சுவாமி சரணம் மனித ரூபத்தில் மிருக சுதந்தரமாய்…

40ஆண்டுகளாக வரையப்பட்ட திருவள்ளுவர் படம்! வியப்பூட்டும் தகவல்கள்….

நெட்டிசன்: -பாண்டியன் சுந்தரம் பதிவு…. இன்று நாம் காணும் திருவள்ளுவர் படத்தை உருவாக்க 40 ஆண்டுகள் ஆகியது; படம் உருவாகி ஆகி விட்டது ஆண்டுகள் அறுபது! பேருந்துகளில்,…

ஐப்பசி அன்னாபிஷேகம் – முகநூல் பதிவு

ஐப்பசி அன்னாபிஷேகம் ஐப்பசி மாதம் பவுர்ணமி தினத்தன்று சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கமாகும். இந்த வருடம் வரும் 12 ஆம் தேதி அன்று ஐப்பசி மாத பவுர்ணமி…

மனித உறவுகளின் அசிங்கமான செயலுக்கு… களங்கப்படுத்தப்பட்டிருக்கும் இந்த படம்தான் சாட்சி…..

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… மனிதனின் ஆதி காலத்தில், ஆணோ பொண்ணோ வேட்கையை தீர்த்துக்கொள்ள யார் யாருடன் வேண்டுமானாலும் உறவுவைத்துக்கொள்வார்கள். கணவன் மனைவி…

1960ம் ஆண்டு ஒப்புகை அளிக்கப்பட்ட அதிகாரப்பூர்வமான வள்ளுவர் படம் இதுதான்…

நெட்டிசன்: பத்திரிகையாளர் ஷ்யாம் முகநூல் பதிவு மயிலாப்பூர் ஓவியர் வேணுகோபால் சர்மா வடிவமைத்துப் பல்வேறு தமிழ் அறிஞர்களின் திருத்தங்களுடன் இறுதி செய்யப்பட்ட அதிகாரப்பூர்வமான வள்ளுவர் படத்தை தான்…

அன்னை இந்திராவே.. வாழ்க நீ எம்மான்!

நெட்டிசன்: Journalist Selva முகநூல் பதிவு அவர்தான் அன்னை இந்திரா! முகவுரை எழுதுகிறபோதே முடிவுரை எழுதுகிற ஒருவன் உண்டு… அவனுக்கு பெயர்தான் இறைவன்! தாயின் கருவறையில் நாம்…

அதெல்லாம் ஒரு “பாதாளஜோதி “காலம்…!

அதெல்லாம் ஒரு “பாதாளஜோதி “காலம்…! நெட்டிசன் ஈசன் எழில் விஜயன் முகநூல் பதிவு வீட்டுக் கொல்லைபுறத்தில் கிணற்றை பார்த்த தலைமுறையோடு இதன் பயன்பாடு இல்லாமல் போய்விட்டது..! தஞ்சாவூர்…

மகளை கிண்டல் செய்தவரை விமர்சித்த குஷ்பு….!

தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு .சுந்தர் சியை திருமணம் செய்துகொண்ட இவருக்கு அவந்திகா, ஆனந்திதா என்ற இரண்டு மகள்கள்…

நெய்வேலி முந்திரி காடுகளில் மூடப்படாமல் உள்ள ஓஎன்ஜிசி தோண்டிய மரண குழிகள்…

நெட்டிசன்: கண்மணி குணசேகரன் முகநூல் பதிவு… #மரணக்_குழிகள். நெய்வேலி வடக்குத்து முந்திரிப் பகுதிகளில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக மூடப்படாமல் கிடக்கிற ONGCக்காரனின் ஆழ்துளை மரணக்குழிகள் இவைகள். இக்குழிகளின்…