நெட்டிசன்:

பத்திரிகையாளர் ஷ்யாம் முகநூல் பதிவு

யிலாப்பூர் ஓவியர் வேணுகோபால் சர்மா வடிவமைத்துப் பல்வேறு தமிழ் அறிஞர்களின் திருத்தங்களுடன் இறுதி செய்யப்பட்ட அதிகாரப்பூர்வமான வள்ளுவர் படத்தை தான் பயன்படுத்த வேண்டும். அறுபதுகளில் ஒப்புகை அளிக்கப்பட்ட படம். மத்திய அரசு அஞ்சல் தலையும் வெளியிட்டுள்ளது.