Category: நெட்டிசன்

இந்துமகா சமுத்திரம்_சீனாஆதிக்கம்! சமுத்திர பாதுகாப்பு? கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

இந்துமகாசமுத்திரம்_சீனாஆதிக்கம்! இந்து மகா சமுத்திர பாதுகாப்பு கேள்விக்குறி…. கே.எஸ்.இராதாகிருஷ்ணன் முகநூல் பதிவு… ஒரு காலத்தில் இந்தியாவின் தெற்கே முக்கடலும் சங்கமிக்கும் இந்து மகா சமுத்திரம் அமைதி நிலவும் மண்டலமாக இருந்தது. இரண்டு உலகப் போர்களிலும் கூட அவற்றில் எந்த சலனமும் இல்லை.…

உடுப்பி: துபாயில் இருந்து திரும்பிய மகன், வாடிக்கையாளரைப் போல் அம்மாவிடம் மீன் வாங்கி சேட்டை செய்த நெகிழ்ச்சி வீடியோ

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு துபாயில் இருந்து நாடு திரும்பிய இளைஞர் ஒருவர் மீன் விற்கும் தனது தாயிடம் மீன் வாங்க வந்த வாடிக்கையாளர் போல சென்று ஆச்சரியமூட்டினார். கர்நாடக மாநிலம் உடுப்பியை அடுத்த கங்கொல்லியைச் சேர்ந்தவர் ரோஹித் 3 ஆண்டுகளுக்கு முன்பு…

மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா : நெட்டிசன் கருத்து

டில்லி மக்களவையில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா தாக்கல்  செய்யப்பட்டுள்ள நிலையில் அது குறித்த நெட்டிசன் கருத்து வெளியாகி உள்ளது. நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மகளிருக்கான 33 % இட ஒதுக்கீடு…

அரசியலின் அதிசயம் காஞ்சித்தலைவன்…

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… அரசியலின் அதிசயம் காஞ்சித்தலைவன்… பல்வேறு தேசிய இனங்களை கொண்ட இந்தியத் துணைக் கண்டத்தை ஒன்றுபட்டு கட்டிக்காப்பது, அதன் பன்முகத் தன்மைதான் என்பதை முழுவதுமாக நம்பியவர்… இனத்தையும் தமிழ் மொழியையும் உயிராய் நேசித்தவர்..…

ஆதரவின்றி சாலையோரம் வாழ்ந்து வந்த வயதான ஆசிரியை மீட்டு முதியோர் இல்லத்தில் தங்கவைத்த மாணவர்கள்…

ஆதரவின்றி சாலையோரம் வாழ்ந்து வந்த வயதான ஆசிரியை மீட்டு முதியோர் இல்லத்தில் தங்கவைத்த மாணவர்களின் நெகிழ்ச்சி சம்பவம் குறித்த தகவல் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆங்கிலத்தில் பேசி அசத்திய பாட்டி குறித்த வீடியோ சமூக வலைதளத்தில்…

டோல் கட்டணம் உயர்வு: மேலோட்டமாக படித்தால் விளங்காது…

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… மேலோட்டமாக படித்தால் விளங்காது…. செங்கல்பட்டு பரணூர் டோல் ‘கொள்ளை’ பற்றி இப்போது பரவலாக பேச்சு அடிபடுகிறது. அந்த டோல் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய கட்டுரை எழுதினோம். சில ஆண்டுகளுக்கு…

சென்னையின் 384-வது பிறந்தநாள்..! புகைப்படங்கள்…

சென்னையின் 384-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கோடிக்கணக்கான மக்களின்  உணர்வாய் மாறிய ஒரு வரலாற்று நகரம் குறித்த அரிய தகவல்கள்… நெட்டிசன்:  ராஜபாளையம் நகராட்சி ஆணையர், எழுத்தாளர், டாக்டர் திரு.பார்த்தசாரதி அவர்களின் முகநூல் பதிவு…. இன்று சென்னை தொடங்கி 384 வது…

காவிரி நீர் பிரச்சினைக்கு கடிதம் கொடுப்பதனால் என்ன பலன் கிடைக்கப் போகிறது? கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

நெட்டிசன்: அரசியல் ஆர்வலர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் முகநூல் பதிவு… காவிரி நீர் பிரச்சினைக்கு கடிதம் கொடுப்பதனால் என்ன பலன் கிடைக்கப் போகிறது?  என அரசியல் ஆர்வலர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,…

பஞ்ச அருணாசலம்.. இன்றைக்கும் வாவ் ரகம்தான் .

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… பஞ்ச அருணாசலம்.. இன்றைக்கும் வாவ் ரகம்தான் …. சூப்பர் ஸ்டார் ரஜினி அடிக்கடி சொல்வது.. ‘’பாலச்சந்தர் என்னை அறிமுகப்படுத்தியிருந்தாலும் என்னை வெற்றிகரமான கதாநாயகனாக மாற்றியவர் பஞ்சு அருணாசலம்தான்’’. காதலியை விபத்தில் பறிகொடுத்து…

உழைக்காமலேயே ஏழை மக்களுக்கு இலவசமாக பணம் கொடுக்கும் திட்டத்தை எதிர்த்தவர் காமராஜர்…

நெட்டிசன் வாட்ஸ்அப் பதிவு… தமிழ்நாட்டில், மக்களை சோம்பேறியாகவும், குடிகாரர்களாகவும் ஆட்சியாளர்கள் மாற்றி வருகின்றனர். ஏற்கனவே, சாதி, மதம் ரீதியிலான இலவசங்கள், ஸ்காலர்ஷிப் என பண உதவி வழங்கி, மக்களிடையே பிரிவினைகளை உண்டாக்கி, சாதி, மதமற்ற சமத்துவம் என்று கூறிக்கொண்டு, சாதி மத…