Category: நெட்டிசன்

காவி தாக்குதல்.. கண்டிக்கத்தக்கது..

தொலைக்காட்சி விவாதங்களில் நெறியாளர் கேட்கும் கூர்மையான கேள்விகள் நம் தரப்பு நியாயத்தை மக்களுக்கு வெளிப்படுத்த கிடைத்த வாய்ப்பே தவிர கேள்விகேட்கும் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்காக அந்த நெறியாளரை…

நார்வே தலைநகர் ஒஸ்லோவின் துணை முதல்வராகிறார் ஒரு தமிழ்ப்பெண்!

ஈழத் தமிழரது புலம்பெயர் வாழ்வில் இன்றைய தினம் முக்கியமாகிறது. முதற் தடவையாக ஐரோப்பியத் தலைநகர் ஒன்றில் ( நார்வே ) ஒஸ்லோ – துணை நகர முதல்வர்…

நீதிக்கதை: மாட்டுக்கறியும், பன்றிக்கறியும்..

ஒரு கிராமத்தில்ஓநாய் ஒன்று தன் குட்டியுடன் வாழ்ந்துவந்தது. ஒரு நாள் ஓநாய்குட்டி தன் தாயிடம்”எனக்கு மனிதனுடைய மாமிசம் சாப்பிட வேண்டும்” என்றது.ஓநாய் அலைந்து திரிந்தும்மனிதமாமிசம் கிடைக்காததால் பன்றியின்…

வைகோ தம்பியின் காயம்

வைகோ தம்பியின் காயம் இந்தப்படத்தைப் பாருங்கள்… கடந்த சில மாதங்களுக்கு முன்னர்,தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில் ஆண்-பெண் இரு பாலர்கள் படிக்கும் பள்ளிக்குச் செல்லும் வழியில் இருந்த சாராயக்…

எங்கடா தம்பின்னா என்ன நான் சொல்லுவேன்..?

எங்கடா தம்பின்னா என்ன நான் சொல்லுவேன்..? சீமான் ஆதரித்த நடிகர்கள் நடிகர்சங்க தேர்தலில்கூட ஜெயிக்க முடியலை. இதுல இவனுங்க 234 தொகுதியில் களமாடி…ஹீம்! அருள்மொழி கனகு https://www.facebook.com/raj.arunmozhi?fref=ts

ருத்ரமாதேவி  யார்?

ருத்ரமாதேவி யார்? அனுஷ்கா நடித்து பெரும் எதிர்பார்ப்போடு வெளியான ருத்ரமாதேவி திரைப்படம் தற்போது தமிழகம், ஆந்திரா, தெலுங்கானாவில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த ருத்ரமாதேவி யார்? சொல்கிறார் சமூக ஆர்வலர்…

மோடியின் நீதிபதி தேர்வு சட்டம் செல்லாது: தீர்ப்பை கொண்டாடுவோம்!

நரேந்திரமோடியின் நீதிபதி தேர்வு சட்டம் செல்லாது: தீர்ப்பை கொண்டாடுவோம்! நரேந்திரமோடி பதவி ஏற்றவுடன் வெற்றித் திமிரில் பல முக்கிய ஜனநாயக நிறுவனங்களை எந்தப் பொது விவாதத்திற்கும் வாய்ப்பளிக்காமல்…

ஒரே ஒரு கொலை.. ஓராயிரம் பயன்கள்…!

ஒரே ஒரு கொலை.. ஓராயிரம் பயன்கள்…! மாட்டுக்கறி தின்றதாகச் சொல்லி, தாத்ரியில் நடந்த முஹம்மது என்ற இஸ்லாமியர் கொல்லப்பட்டார். பிறகு நடந்தது என்ன? பாஜகவின் வியாபம் ஊழலை…

நம்ம சாதி பொண்ணுங்க லைக் பண்ணலையே!: இப்படியும் ஒரு பேஸ்புக் புலம்பல்

நம்ம சாதி பொண்ணுங்க facebook லைக் பண்ணலையே!: இப்படியும் ஒரு பேஸ்புக் புலம்பல் பேஸ்புக் ( facebook ) எனும் முகநூலில் நிறைய பிரச்சினைகளை சரமாரியாக அலசுகிறார்கள்…