Category: நெட்டிசன்

முதன் முதல் தமிழ்நாட்டில் “தோழர் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் யார்?

நெட்டிசன் தற்போது இணையவெளி எங்கும் “தோழர்” என்ற வார்த்தை பரவிக்கிடக்கிறது. முதன் முதலில் தமி்ழ்நாட்டில் “தோழர்” என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர், பெரியார் ஈ.வெ.ரா.தான். ”1932 ஆம் ஆண்டிலேயே…

கலவரத்துக்கு காரணம் காவிப்படையா?  : ஒரு மருத்துவரின் அதிரடி சாட்சியம்

நெட்டிசன்: கீர்த்தி ஸ்வஸ்திகா வினோத் (Keerthiswasthika Vinoth ) அர்களின் முகநூல் பதிவு: அவசர சிகிச்சையில் பொதுவாக drunk and drive காரணமாக சனி ஞாயிறு இரவுகளில்…

ரஜினியின் நதி நீர் ஆர்வம் என்பது வெறும் வெளி வேஷம்!: சமூக ஆர்வலர் கே.எஸ்.ஆர். ஆதங்கம்!

நெட்டிசன்: சமூக ஆர்வலர் கே.எஸ். ராதாகிருஷ்ணன், அவர்கள், “மக்களுடைய அன்றாட வாழ்க்கையை திரைபடத்துறையே காப்பாற்றும் ! “ என்ற தலைப்பில் எழுதியுள்ள முகநூல் பதிவு: “ரஜினிகாந்த் ,சிம்பு…

ஜல்லிக்கட்டு: போராட்டக்காரர்களுக்கு 50 கேள்விகள்…

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் சரவணன் சவடமுத்து (Saravanan Savadamuthu ) அவர்களின் முகநூல் பதிவு: ஜல்லிக்கட்டு அனுமதி… இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் 50 கேள்விகள்… முதலில் இத்தனை இலட்சம்…

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஜல்லிக்கட்டு நடந்தது எப்படி?

நெட்டிசன்: எம்.எம். அப்துல்லா ( M.m. Abdulla) அவர்களது முகநூல் பதிவு: தடைகளை மீறி ஜல்லிக்கட்டுக்காக திமுக அரசு எடுத்த நடவடிக்கை. இந்த ஜி.ஓ னாலதான் திமுக…

உலகத்துக்கே எடுத்துக்காட்டு….. காந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..!

நெட்டிசன்: பெங்களூருவில் புத்தாண்டுக் கொண்டாட்டம். நடந்த சமயம் அது. இருட்டாக இருக்கிறது. பக்கத்தில் ஒரு பெண் இருக்கிறாள். இதை விட வேறு என்ன சந்தர்பம் வேண்டும் என…

தயாநிதி அழகிரி போராடுகிறார்! உதயநிதி ஸ்டாலின் எங்கே போனார்?

நெட்டிசன் ”ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தி.மு.க.வின் தென்மண்டல முன்னாள் தலைவர் மு.க. அழகிரியின் மகனும் திரைப்பட தயாரிப்பாளருமான தயாநிதி அழகிரி போராட்டத்தில் கலந்துகொண்டார். ஆனால் அழகிரியின் தம்பியான தி.மு.க.வின்…

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: ஜெயலலிதா செய்யாததை சசிகலா செய்கிறார்

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் கோவி.லெனின் (Govi Lenin) அவர்களது முகநூல்பதிவு: இது ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு. இந்திராகாந்தியின் நூற்றாண்டு. லயன்ஸ் கிளப்புக்கு நூற்றாண்டு. தமிழகத்தைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர்.…

விவசாயிகள் சாகிறார்கள்: ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பது யார்?: ஞாநி கேள்வி

நெட்டிசன் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஞாநி அவர்களின் முகநூல் பதிவு: தமிழ்நாடு முழுவதும் வறட்சி நிலவுகிறது. விவசாயிகள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியானால் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீனி போட்டு வளர்த்து…

மீதி சில்லறையைக் கேட்டதால், நடத்துனரால் தாக்கப்பட்ட தம்பதி

நெட்டிசன்: கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பங்கநத்தம் கிராமத்திருந்து சூளகிரிக்கு அரசு டவுன் பஸ் No- 54 வந்துகொண்டிருந்தது. இதில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி,…