Category: தமிழ் நாடு

46பேரை பலி கொண்ட கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி: ‘அல் உம்மா’ தலைவர் பாஷா காலமானார்…

கோவை: கோவையில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தி 46பேரை கொன்றும், 2ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ரத்தக்காயம் ஏற்படுத்திய கொடூர குண்டு வெடிப்பு வழக்கின் பிதாமகனான, ஆயுள்தண்டனை கைதி ‘அல் உம்மா’…

நடப்பாண்டில் மூன்றாவது முறையாக நிரம்புகிறது: 119 அடியை நெருங்கியது மேட்டூர் அணை

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து மீண்டும் அதிகரித்துள்ளதால், அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 188 அடியாக இருந்த நிலையில், இன்று 119அடியை நெருங்கி…

சென்னை உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை : சென்னை உள்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் மயிலாடுதுறை…

டிசம்பர்14-ந்தேதி நடைபெற்ற அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கான கணினி வழி தேர்வு ரத்து! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த 14ந்தேதி (டிசம்பர் ) நடைபெற்ற நடந்த அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கான தேர்வு ரத்து செய்யப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

ஆன்லைனில் தகராறு: மெட்ரோ ரயில் பயணிகள் கவுண்டரில் டிக்கெட் பெற அறிவுறுத்தல்!

சென்னை : மெட்ரோ ரயில் ஆன்லைன் டிக்கெட் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் கவுண்டர்களில் டிக்கெட் வாங்கிக்கொள்ளும்படி சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

திமுக திருமாவளவனுக்கு எந்த அழுத்தமும் தரவில்லை : அமைச்சர் வேலு

மதுரை விசிக தலைவர் திருமாவளவனுக்கு திமுக எந்த அழுத்தமும் தரவில்லை என அமைசர் எ வ வேலு கூறி உள்ளார் நேற்று மதுரை கோரிப்பாளையம், மேலமடை சந்திப்பில்…

பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

ராகுல் காந்தி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை முறியடிப்பார் : செல்வப்பெருந்தகை

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை ராகுல் காந்தி முறியடிப்பார் எனத் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 25 ஆம் தேதி…

இன்று தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்

சென்னை இன்று தமிழகத்தின் 4 மாவட்டங்லளுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில். ”4 மாவட்டங்களில் இன்று ஆரஞ்சு…

திருச்சி மாவட்டம்,  மணக்கால், சுப்ரமண்ய சுவாமி ஆலயம்.

திருச்சி மாவட்டம், மணக்கால், அருள்மிகு சுப்ரமண்ய சுவாமி ஆலயம். இந்த உலகையே ஆள்பவர் சிவன். அவரது நெற்றிப்பொறியிலிருந்து தோன்றியவர் முருகன். ஒருமுறை பிரம்மனுக்கு ஓம் என்னும் பிரணவ…