Category: தமிழ் நாடு

“எல்லாம் பயம் மயம்”: அதிமுகவின் தீர்மானம் எடப்பாடி பழனிசாமியின் பயப் பட்டியல்! அமைச்சர் நேரு கடும் சாடல்…

சென்னை: அதிமுகவின் தீர்மானம் எடப்பாடி பழனிசாமியின் பயப் பட்டியல் என்றும், “எல்லாம் பயம் மயம்” என்றும், அதில் பாஜக மீதான பாசம் அதிகம் காணப்படுகிறது என திமுக…

சொத்துக்களை மறைத்து பிரமாணப் பத்திரம் தாக்கல்: நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரானார் அதிமுக முன்னாள் அமைச்சர்….

திருப்பத்தூர்: தேர்தலின்போது சொத்துக்களை மறைத்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி ஆஜரானார். சட்டப்பேரவைத் தேர்தலில்…

மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண டோக்கன் டிசம்பர் 21ந்தேதி வழங்கப்படும்! எம்டிசி அறிவிப்பு

சென்னை: மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண டோக்கன் டிச.21ல் வழங்கப்படும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்து உள்ளது. சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில்…

செம்மண் குவாரி வழக்கு: அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார் அமைச்சர் பொன்முடி…

சென்னை: செம்மண் குவாரி வழக்கு தொடர்பான விசாரணைக்கு வனத்துறை அச்சர் பொன்முடி, இன்று காலை சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடைபெற்று…

அனைத்து துறைகளுக்கும் AI தொழில்நுட்பம் வர இன்னும் ஒரு தலைமுறை தேவைப்படும்! தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

கோவை: அனைத்து துறைகளுக்கும் AI தொழில்நுட்பம் வர இன்னும் ஒரு தலைமுறையே தேவைப்படும் என கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்நாடு தகவல் தொழில் நுட்ப துறை…

வெள்ள நிவாரண நிதி வழங்கவில்லை என கூறி புதுச்சேரி – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் சாலைமறியல்!

விழுப்புரம்: வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பொதுமக்கள் அடுத்தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று துச்சேரி – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில்…

காலைஉணவு திட்டத்தால்தால் நினைவாற்றல் அதிகரிப்பு – புதுமைப்பெண் திட்டத்தால் கிராமப்புற மாணவிகள் கல்வி கற்பதில் ஆர்வம்! மாநில திட்டக் குழு ஆய்வறிக்கையில் தகவல்…

சென்னை: தமிழ்நாடு அரசு அமல்படுத்தி உள்ள பள்ளி குழந்தைகளுக்கான காலைஉணவு திட்டத்தால்தால் மாணவர்கள் நினைவாற்றல் அதிகரித்து உள்ளது மாநில திட்டக் குழு ஆய்வறிக்கையில் தெரிவித்து உள்ளது. அதுபோல…

சென்னை சங்கமம்: ஜனவரி 13ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்….

சென்னை: ‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா 2025’ நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி ஜனவரி 13ந்தேதி தொடங்கி வைக்க இருப்பதாக அறிவிக்கப் பட்டு உள்ளது. தமிழ்நாடு…

தமிழக பாடத்திட்டத்தில் ஏ.ஐ தொழில்நுட்பம்! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

கோவை: தமிழக பாடத்திட்டத்தில் ஏ.ஐ தொழில்நுட்பம் கொண்டு வரப்பட உள்ளதாகவும், அடுத்த கல்வியாண்டு முதல் இதை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…

போதைபொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தில் பயன்படுத்தி உள்ளார் ஜாபர் சாதிக்! அண்ணாலை குற்றச்சாட்டு…

சென்னை: பிரபல போதைப் பொருள் கடத்தல் மன்னன், முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் ஜாதிக் போதைபொருள் மூலம் சம்பாதித்த பணத்தை வெள்ளையாக்க தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக…