Category: தமிழ் நாடு

திருப்பாவை – பாடல் 3 – விளக்கம்

திருப்பாவை – பாடல் 3 – விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது.…

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் குகேஷுக்கு பாராட்டு விழா… தமிழ்நாடு அரசு சார்பில் செஸ் அகாடமி தொடங்கப்படும் என அறிவிப்பு…

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு சென்னையில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்… சிபிஐ விசாரணையை எதிர்த்த தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு…

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து கடந்த ஜூன் மாதம் 67 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு தமிழ்நாடு அரசு…

14.2 கோடி ரூபாய் மதிப்புள்ள கோகெய்ன் போதைப் பொருள் கடத்தி வந்த பெண் சென்னை விமான நிலையத்தில் கைது…

ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து சென்னை வந்த எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பெண்ணிடம் இருந்து சுமார் 14.2 கோடி ரூபாய்…

பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது

சென்னை பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் கடந்த மே மாதம் தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் இருந்தபோது அவரது…

சென்டிரல் – கும்மிடிப்பூண்டி மின்சார ரயில் புறப்படும் நேரம் மாற்றம்

சென்னை சென்டிரல் – கும்மிடிப்பூண்டி மின்சார ரயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இன்று தெற்கு ர்யில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்- * சென்னை சென்டிரலில் இருந்து காலை 5.15…

அதிமுகவை ஏற்க டிடிவி தினகரன் போட்ட கண்டிஷன்

மதுரை அதிமுலவஒ ஏற்க அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் ஒரு கண்டிஷன் போட்டுள்ளார். இன்று மதுரை கோச்சடையில் உள்ள தனியார் விடுதியில் நடந்த அம்மா மக்கள்…

3வது முறையாக தேர்தல்: ஈரோடு கிழக்கு தொகுதி காலி என அறிவிப்பு.

சென்னை: காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் இவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம். கடிதம் அனுப்பி…

நாளை ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை அறிவிப்பு…

சென்னை: மத்திய பாஜக அரசை கண்டித்து, நாளை ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.…

தமிழக எல்லையோர மாவட்டங்களில் மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டும் கேரள அரசு – கண்டுகொள்ளாத தமிழக அரசு! அண்ணாமலை எச்சரிக்கை…

சென்னை: தமிழக எல்லையோர மாவட்டங்களில் கேரள அரசு அம்மாநிலத்தின் மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி வருகிறது. இதன்மீது நடவடிக்கை எடுக்காமல் தமிழ்நாடு அரசு…