Category: தமிழ் நாடு

இன்று சென்னை எழும்பூரில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

சென்னை இன்ரு பராமரிப்பு பணிகல் காரணமாக சென்னை எழும்பூரின் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னையில் நாளை பராமரிப்பு பணிகள்…

குமார சுவாமி திருக்கோயில், வேலிமலை,  நாகர்கோயில்

குமார சுவாமி திருக்கோயில், வேலிமலை, நாகர்கோயில் முருகப்பெருமானுக்கு தமிழகத்தில் இருக்கும் 6 படை வீடுகளோடு ஏழாவது படைவீடாக இணைந்திருக்க வேண்டிய திருக்கோயில். குமரி மாவட்டத்தின் இந்த பகுதி…

திருப்பாவை – பாடல் 9  விளக்கம்

திருப்பாவை – பாடல் 9 விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த…

நடிகர் மன்சூர் அலிகான் மகன் போதை பொருள் விற்பனை வழக்கில் ஜாமீன் கோரி  மனு

சென்னை நடிகர் மன்சூர் அலிகான் மகன் போதைப் பொருள் விற்பனை வழக்கில் ஜாமீன் கோரி மனு அளித்துள்ளார். சென்னை முகப்பேரில் உள்ள தனியார் கல்லூரி மாணவா்களுக்கு கைப்பேசி…

கனமழையால் நிரம்பிய சீர்காழி ஏரி : மீன் வரத்து அதிகரிப்பு

சீர்காழி கனமழையால் சீர்காழி அருகில் உள்ள திருவாளி ஏரியில் நீர் நிரம்பி மீன் வரத்து அதிகரித்துள்ளது சுமார் 132 ஏக்கர் பரப்பளவில் சீர்காழி அருகே திருவாலி கிராமத்தில்…

மத்திய அரசு மும்மொழி கொள்கையை ஏற்க நிர்பந்தம் : அமைச்சர் அறிவிப்பு

சென்னை மத்திய அரசு மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள நிர்பந்தம் செய்வதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அண்ணா நூலகத்தில் கன்னியாகுமரி திருவள்ளூவர் சிலை 25-ம் ஆண்டு…

அரசியலமைப்பு சட்டம் அழிப்பு : மத்திய அரசு மீது தமிழக முதல்வர் தாக்கு

சென்னை மத்திய அரசு அரசியலமைப்பு சட்டத்தின் ஒரு அடிப்படை கூற்றை அழித்துள்ளதாக தமிழக முதல்வர் கூறியுள்ளார். இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ”வெளிப்படைத்தன்மை கொண்ட தேர்தல் முறையை…

ரயில் தண்டவாளத்தில் திடீர் விரிசல் : திண்டிவனத்தில் பரபரப்பு

திண்டிவனம் திண்டிவனம் அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட திடீர் விரிசலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை 6 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்ற…

சென்னை புத்தகக் காட்சியில் வழங்கப்பட உள்ள கலைஞர் பொற்கிழி வருது! யார்…யாருக்கு – முழு விவரம்

சென்னை: சென்னை புத்தகக் காட்சியில் வழங்கப்பட உள்ள கலைஞர் பொற்கிழி விருது யார்… யாருக்கு என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. வரும் ஜனவரி 8 ஆம்…

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்கு எடுக்கப்பட்ட நிலத்தில் 499.85 ஏக்கர் நிலங்கள் விடுவிப்பு! முதலமைச்சரிடம் நன்றி தெரிவித்த மக்கள்

சென்னை: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்கு எடுக்கப்பட்ட நிலத்தில் 499.85 ஏக்கர் நிலங்கள் விடுவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து நிலம் கிடைத்த மக்கள் முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். தமிழ்நாடு…