Category: தமிழ் நாடு

இந்தியா முழுவதும் விழுப்புரம் உள்பட 440 மாவட்டங்களில் நிலத்தடி நீரில் ‘நைட்ரேட்’ அளவு அதிகரிப்பு… ஆய்வு தகவல்…

டெல்லி: இந்தியாவில் தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில், 440 மாவட்டங்களில் நிலத்தடி நீரில் நைட்ரேட் அளவு அதிகரித்து காணப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில்,…

பொங்கல் விடுமுறை ஜனவரி 17ம் தேதி வரை நீட்டிப்பு… தமிழக அரசு மகிழ்ச்சி அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 17ம் தேதியும் விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள்,…

தொழில்முனைவோருக்கான ஒரு நாள் ‘ChatGPT’ பயிற்சி வகுப்பு! தமிழ்நாடு அரசு ஏற்பாடு

சென்னை: தொழில்முனைவோருக்கான ஒரு நாள் ‘ChatGPT’ பயிற்சி வகுப்பை தமிழ்நாடு அரசு வரும் 25ந்தேதி நடத்துகிறது. இதில், விருப்பமுள்ளவர்கள் கலந்துகொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை…

40 லட்ச ரூபாய்க்கு பானி பூரி விற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த Golgappe Sevpuri வியாபாரிக்கு Tax நோட்டீஸ்…

தமிழ்நாட்டைச் சேர்ந்த பானி பூரி வியாபாரிக்கு ஜி.எஸ்.டி. நோட்டீஸ் வந்திருப்பதாக சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து பக்கோடா மற்றும் டீ கடை போட்டு பிழைப்பு…

ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றம்!

ஈரோடு: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான இவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து அந்த தொகுதி காலியாக உள்ள நிலையில், அந்த தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு…

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 விழா மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 விழா மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பழனியில் கடந்த ஆண்டு முத்தமிழ்…

முகச்சீரமைப்பு செய்யப்பட்ட ஆவடி சிறுமி டான்யாவுக்கு வீடு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு அரசின் உதவியால் முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஆவடி சிறுமி டான்யா குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு வழங்கினார். சென்னையை அடுத்த ஆவடி அருகே…

அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: திமுக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப் படுவதாக வழக்கை விசாரித்த…

தமிழ்நாட்டில் ‘அறிவிக்கபடாத எமஜென்சி’ என விமர்சித்த பாலகிருஷ்ணனின் ‘நெருடல்’ நிவர்த்தி செய்யப்படும்! அமைச்சர் சேகர்பாபு…

சென்னை: தமிழ்நாட்டில் அறிவிக்கபடாத எமஜென்சி என விமர்சித்த சிபிஐ எம் நிர்வாகி பாலகிருஷ்ணனுக்கு ஏதாவது நெருடல் ஏற்பட்டிருக்கும், அதை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக…

தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடணமா? திமுக கூட்டணி கட்சி கேள்வி

சென்னை: தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலையை பிரகடனம் செய்துவிட்டீர்களா? திமுக கூட்டணி கட்சியாக கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார். சமீப காலமாக திமுக அரசின்…