தமிழக சட்டசபையில் இருந்து வெளியேறியது ஏன் : ஆளுநர் மாளிகை விளக்கம்
சென்னை தமிழக சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளியேறியது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இன்று ஆளுநர் உரையுடன் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டபடி,…
சென்னை தமிழக சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளியேறியது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இன்று ஆளுநர் உரையுடன் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டபடி,…
சென்னை நாளை தமிழகம் முழுவதும் ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் பாஜக ஆளும் மாநிலங்களில் அமைதியாக…
சென்னை’ ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் கூடாது என நடிகர் விஜய் கூறியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் எக்ஸ்வதளத்தில், மிழகச் சட்டமன்றத்தின் ஆண்டாண்டு கால…
சென்னை தமிழக அளுநர் உரையை வாசிக்காமல் சட்டசபையை விட்டு சென்றதற்கு முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார்; இன்று தொடங்கிய இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் முதல் கூட்டத்தில்…
சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் குறித்து மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். சீனாவை தொடர்ந்து…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது பொங்கல்பண்டிகையையொட்டி, தொடர்ந்து…
சென்னை: 69பேர் உயிரிழப்புக்கு காரணமான கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. இது…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதுதொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் பதவி காலம் முடிவுற்ற…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும், மொத்தம் 6,36,12,950 (ஆறு கோடியே, 36லட்சத்து, 12ஆயிரத்து 950 பேர்) வாக்காளர்கள்…
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முன்பு தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக மாணவரணியினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். முன்னதாக, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த…