Category: தமிழ் நாடு

சிங்காரச் சென்னையின் ‘ஒன்சிட்டி ஒன் கார்டு’ திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்…

சென்னை : சென்னையில், பேருந்து, மெட்ரோ ரயிலில் ஒரே டிக்கெட்அட்டை மூலம் பயணம் செய்யும் வகையில், உருவாக்கப்பட்டுள்ள சிங்காரச் சென்னையின் ‘ஒன்சிட்டி ஒன் கார்டு’ திட்டத்தை அமைச்சர்…

சட்டப்பேரவையில் சபாநாயகர் வாசித்த ஆளுநர் உரையின் சிறப்பம்சங்கள் – விவரம்….

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு வாசித்த ஆளுநர் உரையின் சிறப்பு அம்சங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி அடுத்த இரண்டு ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் வறுமை முழுமையாக ஒழிக்கப்பட்டு…

யார் அந்த சார் என்று கேட்டால் அரசு பதட்டப்படுகிறது – ஆளுநரை திட்டமிட்டு புறக்கணிக்க செய்திருக்கிறார்கள்! எடப்பாடி பழனிசாமி

சென்னை: யார் அந்த சார் என்று கேட்டால் அரசு பதட்டப்படுகிறது என்று கூறிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநர் உரையை வாசிக்காமல் செல்ல திட்டமிட்டு புறக்கணிக்க…

அரசியல் சாசனத்திற்கு விரோதமாக  செயல்படுகிறார் ஆளுநர் – தமிழ்நாடு சட்டப்பேரவையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை வாசிக்காமல் சென்ற ஆளுநர் ரவியை கண்டித்து கண்டன தீர்மானம் நிறைவேற்றம்! தேசிய கீதத்தின் மீதும், தேசிய ஒருமைப்பாட்டின் மீதும் தமிழ்நாடு…

‘யார் அந்த சார்?’ என பேட்ஜ் அணிந்து வந்த அதிமுகவினர் அவையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றம்…

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடரில், ‘யார் அந்த சார்?’ என பேட்ஜ் அணிந்து வந்த அதிமுகவினர்,, கவனர் வெளியேறியதும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக…

தமிழக சட்டப்பேரவையில் அரசியல் சட்டமும், தேசிய கீதமும் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளன! ஆளுநர் உரை புறக்கணிப்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் புத்தாண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் அதில் பங்கேற்ற கவர்னர் ரவி, ஆளுநர் உரையை புறக்கணித்து விட்டு வெளியேறினார். இதனால் சலசலப்பு…

புத்தாண்டின் முதல் கூட்டத்தொடரில் பங்கேற்ற கவர்னர் ரவி, ஆளுநர் உரையை வாசிக்காமல் புறக்கணித்து வெளியேறினார்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் புத்தாண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் அதில் பங்கேற்ற கவர்னர் ரவி, ஆளுநர் உரையை புறக்கணித்து விட்டு வெளியேறினார். இதனால் சலசலப்பு…

கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்: 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த அரசு பஸ்; 3 பேர் பரிதாப பலி

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் இடுக்கியில், 30 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் பலத்த காயத்துடன் மீட்ககப்பட்டனர்.…

மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக சண்முகம் தேர்வு!

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் தொடர்ந்து 2 முறை…

உள்ளாட்சி எல்லைகள் விரிவாக்கம் தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்! தமிழ்நாடு அரசு

சென்னை: உள்ளாட்சி எல்லைகள் விரிவாக்கம் தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு சமீபத்தில் மாநகராட்சி, நகராட்சிகள் விரிவாக்கம்…