Category: தமிழ் நாடு

அரசுப்பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற இஸ்ரோ தலைவர் வி நாராயணன்

டெல்லி அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் கல்வி பயின்ற வி நாராயணன் இஸ்ரோ தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இஸ்ரோ தலைவராக தமிழகத்தை சேந்த வி நாராயணனை மத்திய…

இன்று தமிழக முதல்வர் தொடங்கி வைக்கும் பொங்கல் பரிசு விநியோகம்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை தொடங்கி வைக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு…

இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

மாநகர காவல் ஆணையர் மீது நடவடிக்கை கோரி பாஜக வழக்கு

சென்னை பாஜக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநகர காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொட்ரப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக் வளாகத்தில் ஒரு மாணவி…

அம்பத்தூர் அருகே சொகுசு கார் திடீரென தீப்பிடிப்பு

சென்னை அம்பத்தூர் அருகே ஒரு சொகுசு கார் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. நேற்று சென்னை கோயம்பேட்டில் இருந்து முகப்பேறு நோக்கி சொகுசு காரில் சென்று கொண்டிருந்த நபர்,…

இடும்பன் திருக்கோயில், பழநி, திண்டுக்கல் மாவட்டம்

இடும்பன் திருக்கோயில், பழநி, திண்டுக்கல் மாவட்டம் முருகனால் அழிக்கப்பட்ட சூரபத்மன், பானுகோபன், கஜமுகாசுரன், சிங்கமுகன் ஆகிய அசுரர்களுக்கு வில்லாசிரியனாகத் திகழ்ந்தவன் இடும்பாசுரன். முருகனால் இவர்கள் அழிக்கப்பட்ட பிறகு,…

திருப்பாவை – பாடல் 25  விளக்கம்

திருப்பாவை – பாடல் 25 விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த…

அரசின் அனுமதி பெற்ற பிறகு போராட்டம் நடத்த வேண்டும் : முதல்வர் மு க ஸ்டாலின்

சென்னை எந்த கட்சியினரும் தமிழக அரசின் அனுமதி பெற்ற பிறகே போராட்டம் நடத்த வேண்டும் என முதல்வர் மு க ஸ்டாலின் கூறி உள்ளார். இன்று இந்த…

தமிழக ஆளுநரின் செயலை சட்டசபை வன்மையாக கண்டிக்கிறது : சபாநாயகர்

சென்னை தமிழக ஆளுநரின் செயலை சட்டசபை வன்மையகா கண்டிப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர் என் ரவி சட்டசபையில் இருந்து வெளியேறியது குறித்து சபாநாயகர் அப்பாவு,…

பொங்கல் பண்டிகை: மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 5347 மாடு பிடி வீரர்கள் முன்பதிவு….

மதுரை: பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரையில் நடைபெறும் உலகப்புகழ்பெற்ற அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 5347 மாடு பிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். அதுபோல, இந்த…