Category: தமிழ் நாடு

ஈரோடு கிழக்கு தொகுதி திமுக வேட்பாளராக சந்திரகுமார் போட்டி! திமுக தலைமை அறிவிப்பு…

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளராக சந்திரகுமார் பெயரை திமுக தலைமை அறிவித்து உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சி திமுகவுக்கு தாரைவார்த்துள்ள நிலையில்,…

ஈரோடு கிழக்கு தொகுதியை திமுகவுக்கு தாரை வார்த்தது காங்கிரஸ் கட்சி….! செல்வபெருந்தகை தகவல்

சென்னை: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியை காங்கிரஸ் கட்சி, திமுகவுக்கு விட்டுக்கொடுத்துள்ளது. இது காங்கிரஸ் தொண்டர் களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு கிழக்கு…

திருப்பாவை – பாடல் 27  விளக்கம்

திருப்பாவை – பாடல் 27 விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த…

இந்தியாவின் தேசிய மொழி இந்தி இல்லை : கிரிக்கெட் வீரர் அஸ்வின்

காஞ்சிபுரம் இந்தியாவின் தேசிய மொழி இந்தி இல்லை என பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூறி உள்ளார். கடந்த மாதம்ம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து…

தமிழக அரசின் ஒத்துழைப்பை கோரும் மத்திய ரயில்வே அமைச்சர்

சென்னை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ரயில்வேக்கு தமிழக அரசின் ஒத்துழைப்பு தேவை என கோரிக்கை விடுத்துள்ளார். இன்று சென்னை ஐசிஎப் இல் நடந்த விழாவில்மத்திய…

முதல்வர் ஸ்டாலின் – எடப்பாடி பழனிச்சாமி இடையே சட்டசபையில் கடும் விவாதம்

சென்னை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இடையே சட்டசபையில் கடும் வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் நடப்பாண்டின் முதல்…

அமைச்சர் மா சுப்பிரமணியன் மாநகராட்சி கூட்ட மோதல் வழக்கில். விடுவிப்பு

சென்னை தமிழக அமைச்சர் மீதான மாநகராட்சி கூட்ட மோதல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் கடந்த 29.8.2002 அன்று அப்போதைய துணை மேயர்…

மத்திய அரசுக்கே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் : தமிழக முதல்வர்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மத்திய அரசுக்கே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் உள்ளது எனத் தெரிவித்துள்ளார். தற்போது நடப்பாண்டின் முதல் தமிழக சட்டசபை…

900-வது நாள்: கருணாநிதி நினைவிடத்தில் மனு அளிக்க வர முயன்ற பரந்தூர் போராட்டக் குழுவினர் கைது!

சென்னை: மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் மனு அளிக்க வர முயன்ற பரந்தூர் போராட்டக் குழுவினர், காவல்துறையினரால் கைது செய்யப் பட்டனர். பரந்தூர் பசுமை விமான…

ஊரக உள்ளாட்சிகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிப்பது தொடர்பான மசோதா – காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு…

சென்னை: ஊரக உள்ளாட்சிகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிப்பது தொடர்பான மசோதாவை அமைச்சர் ஐ.பெரியசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா வுக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.…