Category: தமிழ் நாடு

வரி மாற்றம் இருக்குமா? 8வது முறையாக இன்று பொதுபட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்!

டெல்லி: மத்திய பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை 8வது மறையாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தராமன் தாக்கல் செய்கிறர். இந்த பட்ஜெட்டில் நடுத்தர…

பூவிருந்தவல்லி, அகரமேல், பச்சை வாரண பெருமாள் கோயில்

பூவிருந்தவல்லி அகரமேல், பச்சை வாரண பெருமாள் கோயில் பூவிருந்தவல்லி அடுத்த நசரத்பேட்டை அருகில் உள்ள அகரமேல் என்ற இடம்தான் இந்த கோயில் அமைய பெற்றுள்ள புண்ணிய பூமி.…

9 மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்த தமிழக அரசு

சென்னை தமிழக அரசு 9 மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்துள்ளது. இன்று தமிழகத்தில் 9 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.…

சீமான் மீது ஈரோட்டில் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு

ஈரோடு சீமான் மீது ஈரோட்டில் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்…

ஈக்வடாரில் நித்யானந்தா : தமிழக அரசு

சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் நித்யானந்தா ஈக்வடாரில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய சாமியார்…

ஜெகதீச பாண்டியன் நா த க வில் இருந்து விலகல்

சென்னை நாதக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சீமானின் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் அக்கட்சியில் இருந்து…

தமிழக பள்ளிக் கல்வித்துறை வழங்கும் இணைய வழி சான்றிதழ் படிப்புகள்

சென்னை தமிழக பள்ளிக் கல்வித்துறை இணைய வழியின் சான்றிதழ் படிப்புகள் வழங்க திட்டமிட்டுள்ளது. தமிழக அரசின்’நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்…

உஷார் : வாட்ஸ் அப்பை ஹேக் செய்து நூதன முறையில் பணம் பறிப்பு… சென்னை காவல்துறை எச்சரிக்கை

வாட்ஸ் அப்பை ஹேக் செய்து நூதன முறையில் பணம் பறிக்கப்படுவதாக சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. இந்த நூதன மோசடி குறித்து காவல்துறையினர் தெரிவித்துள்ளதாவது, தங்களது செல்போனுக்கு தவறுதலாக…

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுக்கு 15 நிமிடம் போதும்! மருத்துவர் ராமதாஸ்!

சென்னை: தமிழ்நாடு ஆசிரியர்களின் 15 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற 15 நிமிடம் போதும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். 15 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து…

நீதிமன்ற விசாரணைக்கு நேரில் ஆஜராகாக உள்துறை செயலர் தீரஜ்குமாருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை….

சென்னை; காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கில், நீதிமன்ற விசாரணைக்கு உள்துறை செயலர் தீரஜ்குமார் நேரில் இன்று ஆஜரான உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இன்றைய விசாரணைக்கு…