Category: தமிழ் நாடு

மத்திய பட்ஜெட் 2025-26: வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்வு – புதிய வருமான வரி சட்டம் -10ஆயிரம் மருத்துவ இடங்கள், புதிய காப்பீடு திட்டம்… உள்பட பல அறிவிப்புகள்

டெல்லி: மத்திய ஜெட்டில் நிதியமைச்சர் பல்வேறுஅறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ₹12 லட்சமாக அதிகரிப்பு உள்பட மத்தியபட்ஜெட்டில், பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டு…

ஆக்கிரமிப்பிலிருந்து 7400 ஏக்கர் கோயில் நிலம் மீட்பு! அறநிலையத் துறை தகவல்…

சென்னை: திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இதுவரை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட 7400 ஏக்கர் கோயில் நிலம் மீட்கப்பட்டு உள்ளதாக அறநிலையத்துறை தெரிவித்து உள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதில்…

தமிழ்நாட்டின் காலனி உற்பத்தி துறைக்கு பொருளாதார ஆய்வறிக்கை அங்கீகாரம்! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

சென்னை: தமிழ்நாட்டின் காலனி உற்பத்தி துறைக்கு பொருளாதார ஆய்வறிக்கை அங்கீகாரம் அளித்துள்ளது. இது பெருமைக்குரிய விஷயம் என தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார். இதற்கிடையில் தோல்…

யார் அந்த சார்? காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழுவை கண்டித்து இன்று பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்!

சென்னை: யார் அந்த சார் விவகாரம் குறித்து உயர்நீதிமன்றம் அமைந்துள்ள சிறப்பு புலனாய்வு குழுவினர் பத்திரிகையாளர்களை மிரட்டும் வகையில் செயல்படுவதாக கூறி சென்னை பத்திரிகையாளர் மன்றம் இன்று…

வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை குறைவு

சென்னை: இன்று நாடாளுமன்றத்தில் 2025-26ம் நிதிஆண்டுக்கான பொதுபட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை சிறிதளவு குறைந்துள்ளது. சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான…

மெட்ரோ ரயில் ஆன்லைன் டிக்கெட் எடுப்பதில் சிக்கல்…

சென்னை: சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் டிக்கெட்கள் ஆன்லைனில் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாற்றுவழயில்டிக்கெட் எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சென்னை மக்களிடையேபெரும் வரவேற்பை பெற்றுள்ள…

தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 31 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 31 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில்…

உச்சநீதிமன்ற உத்தரவு எதிரொலி: சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆஜரானார் உள்துறை செயலாளர் தீரஜ்குமார்

சென்னை: தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தமிழ்நாடு உள்துறை செயலாளர் தீரஜ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். காவல்துறையினரின் மெத்தனம்,…

உள்துறை செயலாளர் ஆஜராக உத்தரவு: தமிழகஅரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

சென்னை: : நீதிமன்றத்தில் உள்துறை செயலாளர் ஆஜராக உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, தமிழகஅரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன் காரணமாக…

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு தேர்தல் பிரச்சார பொதுச்செயலாளர் பதவி! விஜய் அறிவிப்பு…

சென்னை: விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா இன்று தவெகவில் இணைந்த நிலையில், அவருக்கு தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் பதவி கொடுத்துள்ளார்.…