Category: தமிழ் நாடு

நாட்டில் முதல் முறையாக புற்றுநோய் மரபணு வரைபடத்தை வெளியிட்ட சென்னை ஐஐடி

சென்னை சென்னை ஐஐடி நமது நாட்டில் முதல்முறையாக புற்றுநோய் மரபணு வரைப்படத்தை வெளியிட்டுள்ளது. சென்னை ஐஐடி. ”நாளுக்கு நாள் உலகின் மிக ஆபத்தான உடல்நல பிரச்சினைகளில் ஒன்று…

ரூ. 48.35 கோடி கல்விக்கடனை தள்ளுபடி செய்த தமிழக அரசு

சென்னை தமிழக அரசு கிறித்துவ ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் ரூ. 48.95 கோடி கல்விக்கடனை தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 1972-1973 ஆண்டு முதல் 2002-2003-ம் ஆண்டு…

சென்னையில் கடும் பனி மூட்டம் : விமான சேவை பாதிப்பு

சென்னை கடும் பனி மூட்டம் காரணமாக சென்னையில் விமான சேவைகள் பாதிக்கப்ப்பட்டுள்ளன. இன்று அதிகாலை முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.…

ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில், தாண்டிக்குடி, திண்டுக்கல் மாவட்டம்.

ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில், தாண்டிக்குடி, திண்டுக்கல் மாவட்டம். இத்தலத்தில் முருகன் பாலமுருகனாக அருள்புரிகிறார். கயிலாயத்திலிருந்து கோபித்துக் கொண்டு பழனி வருவதற்கு முன் முருகன் தாண்டிக்குடி வருகிறார். முருகன்…

வரும் 8 ஆம் தேதி திமுக கண்டன பொதுக்கூட்டம்

சென்னை திமுக சார்பில் வரும் 8 ஆம் தேதி எதிர்த்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இன்று தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஓரவஞ்சனையான நிதிப் பகிர்வு, தமிழகத்தின் முக்கியத்…

ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி : அவசர வழக்ககா விசாரிக்க மறுத்த மதுரை உயர்நீதிமன்றம்

மதுரை மதுரை உயர்நீதிமன்றம் இந்து முன்னணியின் ஆர்ப்பாட்ட அனுமதி கோரிக்கையை அவசர வாக்காக விசாரிக்க மறுத்துள்ளது. மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோவில் ம்ற்றும்…

வரும் 10 ஆம் தேதி அன்று முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்

சென்னை வரும் 10 ஆம் தேதி அன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. நடப்பாண்டின் முதல் தமிழக சட்டசபை…

ஸ்டாலினின் இரும்புக்கரம் உண்மையை மறைக்கவே பயன்படுத்தப்படுகிறது! அண்ணாமலை குற்றச்சாட்டு…

சென்னை: பெண் ஏ.டி.ஜி.பி., கல்பனா நாயக் காவலர் பணி நியமனம் தொடர்பான ஊழலை தடுத்ததால், அவரது அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில், ஸ்டாலினின் இரும்புக்கரம் உண்மையை…

ஆளுநர் ஆர்.என். ரவியை நீக்கக்கோரிய மனு தள்ளுபடி! உச்சநீதி மன்றம்

டெல்லி: ஆளுநர் ஆர்.என். ரவியை நீக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் போக்கு…

வேங்கைவயல் வழக்கு: சிபிசிஐடி குற்றப்பத்திரிகை ஏற்பு – விசிக மனு தள்ளுபடி!

மதுரை: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை ஏற்ற உயர்நீதிமன்றம், இதை எதிர்த்து திமுக கூட்டணி கட்சியான விசிக தாக்கல் செய்த…