Category: தமிழ் நாடு

யுஜிசியின் புதிய விதிமுறைகள் மாநில சுயாட்சியை அழித்துவிடும்! அமைச்சர் கோவி.செழியன்

பெங்களூரு: யுஜிசியின் புதிய விதிமுறைகள் மாநில சுயாட்சியை அழித்துவிடும் என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்கள் தொடர்பான வரைவு யுஜிசி விதிகளுக்கு எதிராக தமிழ்நாடு…

ஹவாலா மோசடி: ராயப்பேட்டையில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் ₹9.5 கோடி போலி ₹2000 நோட்டுகள், ₹50 லட்சம் பணம் பறிமுதல்…

சென்னை: சென்னை ராயப்பேட்டை பகுதியில் வசித்து வரும் யாக்கூப் என்பவரின் வீட்டில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் ₹9.5 கோடி போலி ₹2000 நோட்டுகளும், ₹50 லட்சம் பணமும்…

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக்க கொலிஜியம் பரிந்துரை…

டெல்லி: சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் இரண்டு கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக பணி நியமனம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. டெல்லியில் உச்சநீதிமன்ற…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

இன்று நெல்லையில் போக்குவரத்து மாற்ற,ம்

நெல்லை தமிழக முதல்வரின் வருகையால் நெல்லையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு நிகழ்சிகளில் கலந்து கொள்ள திருநெல்வேலிக்கு வருகை…

தமிழகத்தில் 10 லட்சம் டன் நெல் கொள்முதல் : அமைச்சர் அறிவிப்பு

சென்னை அமைச்சர் சக்கரபாணி தமிழகத்தில் 10 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கு துறை அமைச்சர் சக்கரபாணி, ”2002-2003…

இன்று சென்னையில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

சென்னை இன்று சென்னையின் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில். சென்னையில் 06.02.25 அன்று காலை 09:00 மணி முதல் மதியம்…

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், ஆண்டிபட்டி, தேனி மாவட்டம்

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், ஆண்டிபட்டி, தேனி மாவட்டம் சிவனடியார்களாகவும், சிவனின் அம்சமாகவும் தோன்றியவர்கள் சித்தர்கள். இவர்களில் 18 சித்தர்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த சித்தர்களில் பலர் நம்நாட்டில்…

இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்த 19 ராமேஸ்வரம் மீனவர்கள்

கொழும்பு இலங்கை நீதிமன்றம் ராமேஸ்வரத்தை சேட்ந்த 19 மீன்வர்களை விடுதலை செய்துள்ளது. கடந்த ஜன.26 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 34…

திருப்பரங்குன்றம் கோவிலில் நுழைந்த 195 பேர் மீது வழக்கு

திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றத்தில் உள்ள கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்த 195 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. காவல்துறையினர் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் ஆடு, கோழிகளை பலியிட்டு கந்தூரி…