Category: தமிழ் நாடு

ஜீ 5 ஓடிடி தளத்தில் வரும் 28 ஆம் தேதி வெளியாகும் குடும்பஸ்தன்

சென்னை வரும் 28 ஆம் தேதி மணிகண்டன் நடித்துள்ள குடும்பஸ்தன் திரைப்படம் ஜீ 5 ஓடிடியில் வெளியாக உள்ளது/ ஏற்கனவே தமிழ் சினிமாவில் ‘ஜெய் பீம், லவ்வர்,…

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தும் திருமாவளவன் எம் பி

டெல்லி விசிக தலைவர் திருமாவளவன் எம் பி கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இன்று திமுக மாணவரணி சார்பில் யுஜிசி புதிய வரைவு…

இந்தியா முழுவதும் டெல்லியில் ஒலித்த குரல்  எதிரொலிக்கும் : முதல்வர் மு க  ஸ்டாலின்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் டெல்லியில் யுஜிசி நெறிமுறைகளை எதிர்த்த குரல் ஒலி இந்தியா முழுவதும் எதிரொலிக்கும் எனத் தெரிவித்துள்ளார். இன்று திமுக மாணவரணி…

நாளை சென்னையில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

சென்னை நாளை சென்னையில் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பி;ல், சென்னையில் நாளை காலை 09:00 மணி முதல் மதியம் 2:00…

முதல்வருக்கு நெல்லையில்  பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

நெல்லை நெல்லை வந்துள்ள தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு பொதுமக்கல் உற்சாக வரவேற்ப அளித்து:ள்ளனார் முதல்வர் மு க ஸ்டாலின் தற்போது நெல்லையில் 2 நாட்களுக்கு…

வேங்கை வயலை தொடர்ந்து திருச்சி: மாநகராட்சி தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலப்பு – பொதுமக்கள் அதிர்ச்சி….

திருச்சி: காந்தி மார்க்கெட் அருகே மாநகராட்சி மேல்நிலை தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,…

‘‘பாமகவை முடக்க நினைத்தால் முதல்வருக்கு ஏமாற்றம்தான் கிடைக்கும்…’’! அன்புமணி ராமதாஸ்

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது இத்தகைய அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதன் மூலம் பா.ம.க.வை முடக்கி விடலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைத்தால் அவருக்கு ஏமாற்றம் மட்டும்…

யானைகள் வழித்தடம் ஆக்கிரமிப்பு வழக்கு: மத்திய, மாநிலஅரசுகள் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நீலகிரி யானைகள் வழித்தடம் ஆக்கிரமிப்பு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அதுகுறித்த மத்திய, மாநில அரசுககளி பதில் அளிக்க உத்தரவட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது. இந்த…

திருநெல்வேலியில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவு கேரளாவில் இருந்து வரவில்லை! மாநகராட்சி விளக்கம்…

நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் மீண்டும் மருத்துவ கழிவுகள் கொண்டு வந்த கொட்டப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அந்த கழிவுகள் கேரளாவில் இருந்து வரவில்லை…

“நாராயணசாமி நாயுடுவின் கனவுகளை நிறைவேற்ற தொடர்ந்து உழைப்போம்”! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: “நாராயணசாமி நாயுடுவின் கனவுகளை நிறைவேற்ற தொடர்ந்து உழைப்போம்” என முதலமைச்சர் ஸ்டாலின் அவரது பிறந்தநாளையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டள்ளார். உழவர் பெருமக்களுக்காகவே வாழ்ந்த உத்தமரான…