Category: தமிழ் நாடு

சாலையோர வியாபாரிகள் குறித்து திமுக எம்.பி. கனிமொழியின் கேள்விக்கு மத்தியஅமைச்சர் பதில்…

சென்னை: சாலையோர வியாபாரிகள் குறித்தும், அதில் தமிழ்நாட்டுப் பயனாளிகள் எத்தனை பேர்? திமுக எம்.பி. கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய மத்திய இணையமைச்சர் டோகன் சாஹு பதிலளித்துள்ளார்.…

தமிழ்நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது! தேசிய மகளிர் ஆணையம் கவலை தெரிவிப்பு!

டெல்லி: தமிழ்நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது என தேசிய மகளிர் ஆணையம் கவலை தெரிவித்து உள்ளது. டிஜிபி பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெண்கள் மீதான…

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது…

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும்பணி தொடங்கியது. இந்த இடைத்தேர்தலில் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில்…

நாளை தமிழகத்தில் மத்திய அரசு பட்ஜெட் நகர் எரிப்பு போராட்டம் : கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

சென்னை நாளை தமிழகம் முழுவதும் மத்திய அர்சு பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெறும் என இந்திய கமூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…

ஆட்சியரின் திடீர் சோதனை : தேனியில் 6 கடைகளுக்கு அபராதம்  

தேனி இன்று தேனி மாவட்ட ஆட்சியர் பேருந்து நிலையத்தில் திடீர் சோதனை நடத்தி 6 கடைகளுக்கு அபராதம் விதித்துள்ளார். தொடர்ந்து பலமுறை தேனி பஸ் நிலையத்தில் தொடர்ந்து…

பத்திரப்பதிவு அலுவலகங்கள் தைப்பூச தினத்தன்று வழக்கம்போல் செயல்படும் : தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்கள் தைப்பூச தினத்தன்று வழக்கம்போல் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது “அசையா சொத்து…

திருநெல்வேலி மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகள்! நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின்…

நெல்லை: கள ஆய்வுக்காக நெல்லை மாவட்டம் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் , அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதுடன், திருநெல்வேலி மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். திருநெல்வேலி…

ஜெயலலிதா நகைகளை தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ஜெ தீபா முறையீடு

சென்னை: மறைந்த ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகைககளை வாரிசுதாரரான தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிடக்கோரி உச்சநீதி மன்றத்தில் ஜெ தீபா முறையீடு செய்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த 1991 முதல்…

மசோதாவை கிடப்பில் போடுவது என்பதே நிராகரிப்புதான்”! உச்சநீதிமன்ற விசாரணையின்போது ஆளுநர் தரப்பு தகவல்…

டெல்லி: மசோதாவை கிடப்பில் போடுவது என்பதே நிராகரிப்புதான்” என தமிழ்நாடு அரசின் மனுமீதான விசாரணையின்போது, உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு வழக்கறிஞர் கூறினார். தமிழ்நாட்டில் ஆளுநருக்கும், திமுக…

முதலமைச்சர் சந்திக்க மறுப்பு? மாஞ்சோலை மக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்!

நெல்லை: நெல்லையில் களஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாரின், மாஞ்சோலை எஸ்டேட் மக்களை சந்திப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் மக்களை சந்திக்காமல் சென்றது மாஞ்சோலை எஸ்டேட் மக்களிடையே கடும்…