Category: தமிழ் நாடு

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை நாளை மாலை திறப்பு.

திருவனந்தபுரம்: பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (மார்ச் 14ந்தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. வரும் 19ஆம் தேதி வரை பக்தர்கள்…

பராமரிப்பு பணி: வண்டலூர் பூங்கா 11 நாள் மூடப்படுவதாக அறிவிப்பு…

சென்னை: பராமரிப்பு பணிகளுக்காக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 11 நாட்கள் மூடப்படுவதாக பூங்கா நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, மார்ச் 18ம் தேதி…

ஜல் ஜீவன் திட்ட நிலுவை நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்! மத்தியஅரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்…

சென்னை: ஜல் ஜீவன் திட்ட நிலுவையில் உள்ள நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மத்தியஅரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம். இதுதொடர்பாக பிரதமருக்கு மாநில முதல்வர் ஸ்டாலின்…

திமுக ஆட்சியில் குற்றங்கள் உயர்வு – தீரஜ்குமார் கூறிய தரவு தவறு; புள்ளி விவரங்களுடன் அன்புமணி சவால்…

சென்னை: திமுக ஆட்சியில் குற்றங்கள் உயர்ந்துள்ளது என்றும், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் கூறிய தரவு தவறு என்று புள்ளி விவரங்களுடன் கூறியுள்ள பாமக…

நாதகவின் ஸ்டார் பேச்சாளர்: அ.தி.மு.க.வில் இணைந்தார் காளியம்மாள்

சென்னை: நாதகவின் முன்னாள் நிர்வாகியும், ஸ்டார் பேச்சாளருமான காளியம்மாள் எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். சீமானின் நாம் தமிழர் கட்சியின் ஸ்டார் பேச்சாளரான காளியம்மாள் குறித்து சீமான்…

எரிபொருள் தட்டுப்பாடு குறித்து மக்கள் அச்சப்படவோ பதற்றம் கொள்ளவோ வேண்டாம்! முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: எரிபொருள் தட்டுப்பாடு: அச்சப்படவோ பதற்றம் கொள்ளவோ வேண்டாம் என பொது மக்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேற்கு ஆசிய போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு…

காதலியின் 14வயது தங்கையை பாலியல் வன்கொடுமை செய்த காமகொடூரன்! இது சென்னை சம்பவம்…

சென்னை: சென்னை ஓட்டேரி பகுதியில் காதலியின் தங்கையான 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது. அக்காவின் காதலனே இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக…

இழுபறிக்கு முற்றுப்புள்ளி: நாளை தொடங்குகிறது “வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை…

சென்னை: வேளச்சேரி பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் சேவை நாளை தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, பல மாதங்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்த விவகாரம் முடிவுக்கு…

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: தி.மு.க. அரசை கண்டித்து வரும் 17ந்தேததி என்.டி.ஏ. கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்…

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதால், மாநிலத்தை ஆட்சி செய்து வரும் தி.மு.க. அரசை கண்டித்து வரும் 17ந்தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்…

கடந்த 5 ஆண்டுகளில் முக்கிய குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது! சொல்கிறார் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார்

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் முக்கிய குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது என கூறுகிறார் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார். இவருடன் காவல்…