கோயில் பன்றி வெட்டை தடுத்தனரா முஸ்லிம்கள்? : வதந்தியை நம்பாதீர்
மாட்டுக்கறி உண்டார் என்று சொல்லி இஸ்லாமிய முதியவர் கொல்லப்பட்டதை அடுத்து நாடு முழுதும் ஒருவித பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, “மாட்டுக்கறிக்கு பதிலாக மனித மலத்தை திண்ணட்டும்.…
மாட்டுக்கறி உண்டார் என்று சொல்லி இஸ்லாமிய முதியவர் கொல்லப்பட்டதை அடுத்து நாடு முழுதும் ஒருவித பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, “மாட்டுக்கறிக்கு பதிலாக மனித மலத்தை திண்ணட்டும்.…
சென்னை: ஊதிய உயர்வு உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ) சார்பில் ஆசிரியர்கள் இன்று ஒரு நாள்…
“புயல் கட்சியிலிருந்து விலகுவதாக ”உயர்ந்த மலை” ஊடகக்கார் அறிவித்தது இப்போதுதான். . “ஆனால் அதற்கு முன்பே அவர் விலகிய நிலையில்தான் இருந்தார்” என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். அவர்கள்…
உலக தொழிலாளர் உரிமைதினம் இன்று. தொழிலாளர்களக்கு அளிக்க வேண்டிய உரிய ஊதியம், பணி நேரம், அவர்கள் நடத்தும் முறை ஆகியவை பற்றி சிந்திக்க வேண்டிய நாள். உலகம்…
சென்னை: சென்னை மடிப்பாகத்தில் செயல்படும் தனியார் பள்ளியிலிருந்து, அங்கு படிக்கும் அத்தனை மாணவர்களின் பெற்றோருக்கும் “தங்கள் மகன்/ மகள் பள்ளிக்கு வரவில்லை” என்று செல்போன் எஸ்.எம்.எஸ். செய்தி…
படத்தில்: சதாம் உசேன், சஞ்சய் மாத்தூர் வெளிநாட்டு வேலைக்குச் சென்றால் சென்றால் அதிகம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. இதனால் தங்களது வீடு, நிலங்களை விற்றும்,…
“அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களை நலவாரியங்களில் பதிவு செய்து கொள்ளவும் புதுப்பித்துக்கொள்ளவும் நலத்திட்ட உதவிகள் பெற்றிடவும் விண்ணப்பங்களை இணையதளம் மூலமாகவே விண்ணப்பிக்கலாம். சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் நிலை குறித்து சம்பந்தப்பட்ட…
சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் செயல்படும், தமிழக அரசின் அம்மா உணவகத்தில் இன்று காலை கேஸ் கசிவு ஏற்பட்டதால் மூடப்பட்டது. உணவருந்த வந்த பலர்…
சென்னை: சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரி வரை செல்லும் பறக்கும் ரயிலில் இருக்கைகள் உடைந்து கிடக்கின்றன. இதனால் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரி வரை இயங்கும்…
சென்னை: ‘தமிழக அரசின் மோசமான நிதி மேலாண்மை காரணமாக, போக்குவரத்து கழகங்கள் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஆகியவற்றில் மட்டும் 2013 –…