டிஜிட்டல் இந்தியாவும்.. கழிவு நீர் சாவுகளும்: ஆளூர் ஷாநவாஸ்
மதுரையில் கழிவுநீர் தொட்டியில் இறங்கி தூய்மை செய்த துப்புறவுப் பணியாளர்கள் இருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர். மனிதக் கழுவுகளை மனிதர்களே அகற்றும் கொடுமைக்கு எதிராக நீண்ட போராட்டங்கள்…
மதுரையில் கழிவுநீர் தொட்டியில் இறங்கி தூய்மை செய்த துப்புறவுப் பணியாளர்கள் இருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர். மனிதக் கழுவுகளை மனிதர்களே அகற்றும் கொடுமைக்கு எதிராக நீண்ட போராட்டங்கள்…
நேற்று முன்தினம் (11-10-2015) தமிழக அரசு, தஞ்சை டெல்டா மாவட்டங்களில் மீதேன் திட்டத்திற்கு அனுமதி கிடையாதென்று அறிவிப்பை செய்தது. ஏற்கனவே இந்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னாள்…
நேற்று திட்டுவிளை அரசு மேல்நிலை பள்ளியின் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஐந்து பேர் உணவு இடைவேளையின் பொழுது திட்டுவிளை டாஸ்மாக் கடைக்கு சீருடையுடன் சென்று வோட்கா…
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பெருமை மிகு திட்டம் என்று ஆளுங்கட்சியினரால் வர்ணிக்கப்படும் அம்மா உணவகங்களின் தரம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக புகார் தெரிவிக்கிறார்கள் வாடிக்கையாளர்கள்.…
சென்னை: தலித் இளைஞர் கோகுல்ராஜ், கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் தலைமறைவாக இருந்த போது வாட்ஸ்அப்பில் தனது பேச்சுக்களில் போலீஸ் டார்ச்சர் பற்றி பேசிவந்தார். “காவல்துறையினர்…
நாமக்கல் ஓமலூர் தலித் இளைஞர் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான யுவராஜ் இன்று இன்று நாமக்கலில் சரண் அடைந்தார். சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ்…
சென்னை: “ஆச்சி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் நடிகை மனோரமா, உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78. உடல்நலக்குறைவு காரணமாக, சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த…
சென்னை: தி.மு.க.வை விட்டு வெளியேறி காங்கிரஸ் கட்சியில் இமைந்த குஷ்பு இன்று நடைபெற்ற வைரமுத்து புத்தக வெளியீட்டு விழாவில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்தார். பிரபல. நடிகை…
மா மியார் வீட்டுல ஒரு விஷேசம். திருநெல்வேலி போனேன். பக்கத்துல ஆலங்குளத்தில தே.மு.தி.க. கட்சி சார்பா, “மக்களுக்காக மக்கள் பணி”ங்கிற மீட்டிங். பிரேமலதா விஜயகாந்த் பேசினார். அப்போ…
யுவராஜ் சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள, தலைமறைவாக இருக்கும் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் நாளை காவல்துறையினரிடம் சரணடைகிறார். தலித் இளைஞர் கோகுல்ராஜ்…