Category: தமிழ் நாடு

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசுவதற்கு வாய்ப்பு கொடுங்கள்! சபாநாயகரிடம் இபிஎஸ் முறையீடு…

சென்னை: சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசுவதற்கு வாய்ப்பு கொடுங்கள் ன சபாநாயகரிடம் இபிஎஸ் முறையீடு செய்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடிக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே…

தாமிரபரணியில் தடுப்பணை: பாஜக உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் பதில்…

சென்னை: “தாமிரபரணியில் தடுப்பணைகள் கட்டுவதற்கு முன்னுரிமை” வழங்கப்படும் ன அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையின் இன்றைய கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள்…

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: மக்களவையில் இருந்து திமுக வெளிநடப்பு

டெல்லி: தொகுதி மறுசீரமைப்பு விவாதிக்க திமுக சார்பில் வலியுறுத்திய நிலையில், அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதையடுத்த மக்களவையில் இருந்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். நடப்பாண்டின்…

சாத்தனூர் அணை, கப்பலூர் டோல்: உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில்…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். சாத்தனூர்அணை தொடர்பான கேள்விக்கு, சாத்தனூர் அணையில் வெள்ளம் வராமல்…

சாலைவிதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் எவ்வளவு ? மார்ச் முதல் அமலுக்கு வந்திருக்கும் புதிய நடைமுறை

இந்தியாவில் நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில் உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டுவது, ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களை…

தலைநகரை நடுங்க வைத்த இரட்டை கொலை – 13 பேர் கைது!

சென்னை: தலைநகர் சென்னையில் நடைபெற்ற இரட்டை கொலை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை வழக்கு தொடர்பாக காவல்துறையினர் 13 பேர் கைது செய்துள்ளதாக…

ரூ. 1.76 லட்சம் கோடி 2ஜி மோசடி வழக்கு: திமுக எம்.பி.க்கள் ராஜா, கனிமீதான வழக்கு இன்றுமுதல் விசாரணை…

டெல்லி: திமுக எம்.பி.க்கள் ராஜா, கனிமொழி மீதான ரூ. 1.76 லட்சம் கோடி 2ஜி மோசடி தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு டெல்லி உயர்நீதி மன்றத்தில் இன்றுமுதல் விசாரணை…

மார்ச் 30ந்தேதி தொடங்குகிறது தூத்துக்குடி – திருச்சி இடையே புதிய விமான சேவை!

தூத்துக்குடி: திருச்சி விமான நிலையங்களுக்கு விமான சேவை வருகிற 30ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான கால அட்டவணை வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள பெரிய…

முதல்வர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிடுவோம் – அண்ணாமலை! போலீசே இல்லாமல் தி.மு.க. தொண்டன் உங்களின் போராட்டத்தை தடுப்பான்! அமைச்சர் சேகர்பாபு

சென்னை: முதல்வர் வீட்டை முற்றுகையிடுவோம் என கூறிய அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் சேகர்பாபு,. போலீசே இல்லாமல் தி.மு.க. தொண்டன் உங்களின் போராட்டத்தை தடுப்பான் என கூறி…

இலங்கை கடற்படையினரால் 3 தமிழக மீன்வர்கள் கைது

ராமேஸ்வரம் இலங்கை கடற்படையினர் 3 தமிழக மீனவர்களை கைது செய்துள்ளனர்/ எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து…