Category: தமிழ் நாடு

தமிழினியி்ன் திரித்து எழுதப்பட்டது தமிழினியி புத்தகம்: கிளம்பும் சர்ச்சை

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவராக இருந்த மறைந்த தமிழினி எழுதிய “ஓர் போர்வாளின் நிழலில்..” புத்தகம் உலகெங்கும் உள்ள தமிழர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.…

காங். தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் கைகலப்பு! கூட்டம் பாதியில் நிறுத்தம்!

சென்னை: சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழு ஆலோசனைக் கூட்டத்தில் வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டது. நல்லவேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும்…

விஜயகாந்துக்கு மீண்டும் ஈ.வி.கே.எஸ். அழைப்பு

சென்னை: ஜெயலலிதாவை தோற்கடிக்க நினைத்து விஜயகாந்த் எங்கள் கூட்டணிக்கு வர விரும்பினால் கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசித்து அது பற்றி முடிவெடுப்போம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்…

நாகராஜா கோவிலில் அதிகாலை பூஜை செய்த சசிகலா!

எப்படியும் ஆட்சியை தக்க வைத்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கிறார் சசிகலா. ஆட்சி்யை தக்க வைத்துவிட வேண்டும் என்பதில் ஜெயலலிதாவை விடவும் சசிகலாதான் அதிகம் கவனம்…

பாறை எரிவாயு திட்டத்துக்கு அனுமதி அளித்தால் போராட்டம் வெடிக்கும்: வைகோ ஆவேசம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரி பாசனப் பகுதிகளை முற்றாக அழிப்பதற்கு மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. 2010 ஆம் ஆண்டு,…

அமைச்சர்கள் மீதான நடவடிக்கைகளுக்கு ஜெயலலிதா விளக்கம் அளிக்க வேண்டும்!: கனிமொழி

நெல்லை: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார். ‘பூரண மதுவிலக்கு பெண்கள் சந்திப்பு’என்ற உரையாடல் நிகழ்ச்சி, திருநெல்வேலி…

15 -வது சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும்?

திருச்சி சிறுகனூர் பெரியா உலகம் திடலில் 19.3.2016ல் நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாட்டில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் இது ஒன்றாவது தீர்மானம். ’’தமிழ்நாட்டில் நடக்க…

அயோத்தியில் ராமன் கோவில் கட்ட முயற்சிப்பதை தடை செய்க!

திருச்சி சிறுகனூர் பெரியா உலகம் திடலில் 19.3.2016ல் நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாட்டில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் 17வது தீர்மானம் இது: ’’அயோத்தியில் ஏற்கெனவே…

குவைத்தில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க கோரி பிரதமருக்கு ஜெ., எழுதிய கடிதம்

குவைத்தில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து மோடிக்கு அவர் இன்று…