Category: தமிழ் நாடு

மறந்துவிட்டு சென்ற பயணியை அழைத்து மீதி சில்லரையை கொடுத்த கண்டக்டர்

சென்னை: அரசு பஸ்களில் சில்லரை பிரச்னை என்பது தினந்தோறும் நடக்கும் விஷயங்களில் ஒன்று. மீதி சில்லரையை வாங்குவதற்காகவே அடிக்கடி கண்டக்டர் முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கும் அனுபவம்…

ஜெயலலிதா நல்ல பொலிடீசியன்! ராகுலை சந்தித்த பிறகு அடுத்தகட்ட முடிவு!  விஜயதரணி கரண்ட் பேட்டி

விளவங்கோடு எம்.எல்.ஏ.வும், தமிழக சட்டசபை காங்கிரசின் கொறடாவுமான விஜயதரணி கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி தமிழக மகிளா காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். சமீப நாட்களாக தமிழக காங்கிரஸ்…

மதுரை நாயக்கர் மகால்.. தமிழர்க்கு அவமானச் சின்னமா ?

(கடந்த அக்டோபர் 31ம் தேதி பிரசுரமான இக் கட்டுரை, திருமலை நாயக்கர் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மறு பிரசுரம் செய்யப்படுகிறது.) நாம்தமிழர் ஒருங்கிணைபபாளர் சீமான்,, “ நாயக்கர்கள்…

எக்ஸ்க்ளுசிவ் : திருமலை நாயக்கருக்கு பிறந்தநாள் விழா: ஜெயலலிதாவின் ஆணவம்! சீமான் அதிரடி பேட்டி

(கடந்த 9ம் தேதி வெளியான பேட்டி. மறு பிரசுரம் செய்யப்படுகிறது.) தைப்பூசத் திருநாளுக்கு, அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும்என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கூறினார்.…

சமத்துவ பயணம் புறப்படும், சமத்துவ மக்கள் கட்சி முன்னாள் பிரமுகர்!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியல் வெடிகள் வெடிப்பது சகஜம்தான். அப்படி ஓர் அதிர்வேட்டை வெடித்திருக்கிறார் சமத்துவ மக்கள் கட்சியின் முன்னாள், மாநில மகளிர் அணி துணை செயலாளரான…

சட்டமன்ற கொறடாவாக விஜயதரணி நீடிப்பார்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

சென்னை: தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விஜயதரணி எம்.எல்.ஏ. நீக்கப்பட்டுள்ளார். புதிய மகளிர் காங்கிரஸ் தலைவியாக ஜான்சிராணி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.…

“ ஏப்ரல் 1 முதல் மாநிலம் முழுவதும் பூரண மதுவிலக்கு!” – முதல்வர் அறிவிப்பு

“ஏழை,நடுத்தரக் குடும்பங்களின் வாழ்வு சூறையாடப்படுவதால் மதுபானக்கடைகளை மூட வேண்டுமென பெண்கள் கோரிக்கை வைத்தனர்.அதன்படி வரும் ஏப்ரல் 1 2016 முதல் பூரண மதுவிலக்கு மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும்.இதன்படி…

சர்வதேச கால்பந்து போட்டிக்கான நடுவராக தமிழக பெண் ரூபா தேவி தேர்வு

மதுரை ரூபா தேவி, 26 வயது திண்டுகல்லைச் சேர்ந்த பெண் , பெடரேஷன் இன்டர்னேஷனல் ஆப் புட்பால் அசோசியேஷன் (FIFA) நடத்துகின்ற சர்வதேச போட்டிகளில் நடுவராக தகுதி…

துக்ளக் வெளிநடப்பு, கவர்னர் உரை: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் "கரண்ட்" பேட்டி

தமிழக சட்டசபை கூடி.. கவர்னர் ரோசய்யா உரையாற்றி வருகிறார். “தேர்தல் நெருங்கும் நிலையில், மக்களை ஈர்க்கும் பல அறிவிப்புகள் வரும்” என்பது பலரது அபிப்பிராயம். குறிப்பாக, மதுக்கடை…