Category: தமிழ் நாடு

ஜெயலலிதாவை சந்திக்கவே முடியவில்லை என மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு : கருணாநிதி கண்டனம்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை என மத்திய மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல் கூறியுள்ளதற்கு, ஜெயலலிதா பதில் அளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாந்தி…

வைகோவை ‘வாக்அவுட்’ செய்ய வேண்டியது வரும்: தமிழிசை

தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’கூட்டணிக்காக பேரம் பேசியதாக கூறிய வைகோவுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துள்ளேன்.…

தேமுதிக – மக்கள் நலக்கூட்டணியின் பெயர் என்ன? நீடிக்கும் குழப்பம்

மக்கள் நலக்கூட்டணியுடன் தேமுதிக இணைந்தபோது, ‘’இது கேப்டன் விஜயகாந்த் அணி’’என்று இனி அழைக்கப்படும் என்று உணர்ச்சிவயப்பட்டு கூறினார் வைகோ. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இதை…

சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்கிறாரா விஜயகாந்த்? எல்.கே.சுதீஷ் விளக்கம்

தேமுதிக இளைஞரணிச்செயலாளர் எல்.கே.சுதீஷ் தனது முகநூல் பக்கத்தில், ‘’தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லவுள்ளதாக வெளியான செய்தி பொய். அடிப்படை ஆதாரமற்ற இதுபோன்ற செய்திகளை ஊடகங்கள்…

விஜயகாந்த் அணி என்று சொல்வதால் கவுரவ குறைச்சல் இல்லை : திருமாவளவன்

தேமுதிக மக்கள் நலக்கூட்டணியை விஜயகாந்த் அணி என்று வைகோ கூறினார். ஆனால், இக்கூட்டணியில் இருக்கும் சிபிஐ, சிபிஎம் தலைவர்கள் இதை ஏற்க மறுத்துள்ளனர். இந்நிலையில் இக்கூட்டணியில் இருக்கும்…

கலைஞரைப்போல் பேசுவதற்காக புளியம்பழங்களை சாப்பிட்டேன்:மு.க.ஸ்டாலின்

தி.மு.க. மாணவர் அணி கலந்துரையாடல் கூட்டம் சென்னையை அடுத்த மாதவரத்தில் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாணவர் அணி செயலாளர் கடலூர் இள.புகழேந்தி தலைமை தாங்கினார்.…

திருச்சியில் இருந்து சென்னைக்கு தினமும் மேலும் 2 விமானங்கள்

திருச்சி: ‘‘திருச்சியில் இருந்து சென்னைக்கு வருகிற 28ம் தேதி முதல் தினமும் மேலும் இரு விமானங்கள் இயக்கப்படும்’’ என்று திருச்சி விமான நிலையத்தின் புதிய இயக்குனர் குணசேகரன்…

பாலிமர் டிவி கண்ணனை நான் அவமானப்படுத்த விரும்பவில்லை: வைகோ

பாலிமர் தொலைக்காட்சி நேர்காணலில் அதிமுகவின் ‘பி’ டீமுக்கு தலைமை என்றும், 1500 பேரம் பேசி பெற்றது மக்கள் நலக்கூட்டணி என்றும் பாலிமர் தொலைக்காட்சி நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு,…

வைகோ சொன்ன 500 கோடி பேரம் : தேர்தல் கமிஷனிடம் அன்புமணி புகார் செய்ய முடிவு

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூட்டணிக்கு வருமாறு திமுக., ரூ. 500 கோடி பேரம் நடந்ததாகவும், ஆனால் விஜயகாந்த் இதனை ஏற்கவில்லை என்றும் , வைகோ கூறியிருந்தார். இது…