Category: தமிழ் நாடு

நஜீம் ஜைதி தலைமையிலான குழு இன்று சென்னை வருகை

தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தலைமையிலான தேர்தல் ஆணையர்கள் குழு இன்று (ஏப்ரல் 6)…

தமிழக மீனவர்கள் 99 பேர் விடுவிப்பு

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் 99 பேரையும் விடுவிக்க இலங்கை அரசு அந்நாட்டு நீதிமன்றங்களுக்கு பரிந்துரை செய்துள்ளதால் மீனவர்கள் இன்று விடுதலையாக வாய்ப்புள்ளதாக ராமேசுவரம் மீனவசங்க பிரதிநிதிகள்…

பாமக தொண்டர் கொலை வழக்கில் 6 பேரின் ஆயுள் தண்டனை நிறுத்தி வைப்பு

மாமல்லபுரத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 25-ஆம் தேதி வன்னியர் சங்க சித்திரை முழு நிலவு பெருவிழா நடைபெற்றது. இதில் பங்கேற்க சென்ற பாமக தொண்டர்களுக்கும்,…

ஜெயலலிதா இன்று 234 தொகுதி வேட்பாளர்களை சந்திக்கிறார்.

தமிழக சட்டசபைக்கு மே 16-ந் தேதி ஒரேநாளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. வேட்புமனு தாக்கல் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 29-ந் தேதி மனு செய்ய கடைசி…

வாட்டர் பியூரிஃபையர் வாங்கப் போகிறீர்களா? : இதை அவசியம் படிங்க..

இப்போது சுற்றுச்சூழல் மிகவும் மாசுபட்டிருக்கிறது. “நல்ல தண்ணீர்” என்பது கூட நல்ல தண்ணீராக இல்லை. ஆகவே பெரும்பாலானவர்கள் வாட்டர் பியூரிஃபையர் வாங்க விரும்புகிறார்கள். சரியானதை எப்படி தேர்ந்தெடுப்பது?…

இ – சேவை ஊழியர்கள் விலகல்! ஜூன் மாதம் மாணவர்களுக்கு நெருக்கடி!

இ – சேவை மையங்களில் மாணவர்களுக்கு சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் அனைத்தும் இங்கு அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் எல்காட்…

ஆணவக்கொலையில் இருந்து தப்பிய காதல் ஜோடிக்கு திருமணம்

கரூர் மாவட்டம் கொடிகம்புதூரை சேர்ந்த தலித் இளைஞர் வினோத். கடந்த 2009-2012ம் கல்வி ஆண்டில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பட்டபடிப்பு…

பாஜக அரசு செல்வாக்கு இழக்கிற நிலை உருவாகி வருகிறது: ஈவிகேஎஸ் இளங்கோவன்

”சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்துவரும் நிலையில் அதனுடைய பயன்களை மக்களுக்கு போய்ச் சேரவிடாமல் தடுக்கிற நோக்கத்தில் மத்திய பாஜக அரசு…

சந்திரகுமார் தலைமையில் விஜயகாந்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய அனைவரும் நீக்கம்

தேமுதிகவின் கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார் தலைமையில் விஜயகாந்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய அனைவரையும் நீக்கம் செய்து விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார். கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து பதவி நீக்கம்…

தேர்தல் அலுவலரிடம் தகராறு – அதிமுக பிரமுகரிடம் விசாரணை

திருவள்ளூர் மாவட்டம் புல்லரம்பாக்கம் பூண்டி சாலையில் நேற்று முன் தினம் தேர்தல் அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிமுக பிரமுகரும், பூண்டி…