அதிமுக விழாவில் தீ – நெல்லையில் பரபரப்பு
திருநெல்வேலி: இன்று காலை நடைபெற்ற அதிமுக விழா பந்தல் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பானது. நெல்லை மாநகராட்சி சார்பில் இன்று நெல்லையை அடுத்த பேட்டை கோடீஸ்வரன் நகரில்…
திருநெல்வேலி: இன்று காலை நடைபெற்ற அதிமுக விழா பந்தல் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பானது. நெல்லை மாநகராட்சி சார்பில் இன்று நெல்லையை அடுத்த பேட்டை கோடீஸ்வரன் நகரில்…
திருப்பூர்: கேரளாவில் காணாமல் போன வாலிபர்கள் 2 பேர் திருப்பூரில் கைது செய்யப்பட்டனர். கேரளாவில் 22 வாலிபர்கள் ஒரு சில மாதங்களில் காணாமல் போனார்கள். இவர்களை பற்றி…
புதுக்கோட்டை: மக்களுக்காக போராடுபவர்கள் தீவிரவாதிகள் அல்ல என்கிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். சீமான் பேட்டி: கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தப்படி தமிழ்நாட்டு சிறையில் உள்ள சாந்தனை…
சென்னை: தமிழ்நாட்டில் எதிர்கட்சி என்றாலே பா.ம.க. மட்டும்தான் என்று ராமதாஸ் தெரிவித்து உள்ளார். பாமகவின் 28ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி ஜூலை 16-ல் நடைபெறுகிறது. அன்று…
காஞ்சிபுரம்: சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தில் சீனிவாசன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். காஞ்சிரம் அடுத்த அச்சிறுப்பாகம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். திமுகவை சேர்ந்த இவர்…
சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து இன்போசிஸ் ஊழியர் சுவாதி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, அவரின் நீண்ட கால நண்பரான முகமது பிலால் சித்திக்கிடம்…
சென்னை: தமிழக சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் கூட்டம் இந்த மாதம் 21 ம்தேதி மீண்டும் கூடுகிறது என்று தமிழ்நாடு சட்ட பேரவைச் செயலர் ஜமாலுதீன்…
சென்னை: சமீபத்தில் வெளியான “மெட்ரோ” தமிழ்த் திரைப்படத்தில் கல்லூரி மாணவர்கள் செயின் பறிப்பில் ஈடுபடு குறித்து சொல்லப்பட்டிருந்தது. அதே போல நேற்று சென்னை சாந்தோம் பகுதியில் பெண்ணிடம்செயினை…
சென்னையில் கடந்த சில மாதங்களாக குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பலரும் கவலையும் கண்டனமும் தெரிவிக்கிறார்கள் ஆனால் இதற்கு என்ன காரணம் என்பதை சிந்திப்பதே இல்லை” என்ற…
தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த கீழ்மட்ட காவலர்களுக்கு (காவலர் முதல் ஆய்வாளர் வரையிலானவர்கள்) சங்கம் துவக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி, உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை தள்ளுபடி…